மாலைதீவு – இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
Thursday, June 8th, 2023மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
குறித்த ஒப்பந்தங்கள் நேற்று புதன்கிழமை கைச்சாத்திடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதன்படி இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் நான்காவது அமர்வுடன் இணைந்து இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கூட்டு ஆணைக்குழுவின் நான்காவது அமர்வு நேற்றும், நேற்றுமுன்தினமும் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற்மை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் கனடியர்கள் கவனத்திற்கு!
பெற்றோலிய களஞ்சிய விநியோகம் தொடர்பான கணக்காய்வு அறிக்கையை ஆராய்கிறது கோப் குழு!
பிரதமர் தினேஷ் குணவர்தன - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இடையே விசேட சந்திப்பு – எந்த வழிகளில...
|
|