Monthly Archives: May 2023

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கும் பயப்படும் நவீன பயங்கரவாதிகள் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டு!

Tuesday, May 2nd, 2023
நவீன பயங்கரவாதிகளே உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கண்டு அச்சமடைந்துள்ளார்கள் எனவும் திருத்தங்களின்றி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும்... [ மேலும் படிக்க ]

உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சி – பாரதப் பிரதமர் மோடி வலியுறுத்- – யாழ். கொழும்பு தூதுவராலயங்களும் பங்கேற்பு !

Tuesday, May 2nd, 2023
ஒரு நாட்டின் உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சியே நாட்டின் நிரந்தர பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமையும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார் . பிரதமர் நரேந்திர... [ மேலும் படிக்க ]

இந்திய இ-விசா வழங்குவதாகக் கூறி பல மோசடி இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டது எச்சரிக்கை..!

Tuesday, May 2nd, 2023
இந்திய இ-விசா வழங்குவதாகக் கூறி பல மோசடியான இணையத்தளங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு அறிவிக்கும் விசேட ஆலோசனையொன்றை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது. சில... [ மேலும் படிக்க ]

அனைத்து மக்களும் பொருளாதார ரீதியில் பலமிக்கவர்களாக உருவாக வேண்டும் – அதுவே எமது கட்சியின் நோக்கம் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாளுமன்ற உறப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Tuesday, May 2nd, 2023
அனைத்து மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும் அவர்களது உழைப்புகளும் சுரண்டப்படுவதையும் தடுத்து நிறுத்தி அவர்களை பொருளாதார ரீதியில் பலமிக்கவர்களாக  உருவாக்குவதே இன்றைய... [ மேலும் படிக்க ]

குறிக்கோளுக்கு மாறான கோசங்களுக்கு பின்னால் செல்வது நிறுத்தப்பட வேண்டும் – மே தின உரையில் ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் எடுத்துரைப்பு!

Tuesday, May 2nd, 2023
உழைக்கும் மக்கள் தமது நோக்கங்களுக்கு மாறான சுயநல அரசியல் வாதிகளின் கோசங்களுக்கு பின்னால் செல்வதை கைவிட்டு அனைத்து மக்களும் சம உரிமை பெற்று வாழவேண்டும் என்ற கொள்கையை கொண்டுள்ள... [ மேலும் படிக்க ]

சமூக ஒற்றுமையுடன் எதிர்காலத்தை தூக்கி நிறுத்த உழைப்பாளர் தினத்தில் உறுதிபூணுவோம் – யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி தெரிவிப்பு!

Monday, May 1st, 2023
உழைப்பவர்களே உலகின் உன்னதமானவர்கள். அதனால் தான் அவர்களின் உன்னத உழைப்பின் மகிமையை போற்று இந்த உழைப்பாளர் நாள் உலகமெங்கும் மே மாதம் இன்றைய நாளில் அனுஸ்டிக்கப்படுகின்றது என யாழ்... [ மேலும் படிக்க ]

ஏற்றத் தாழ்வுகளற்ற எதிர்காலத்தை உருவாக்குவதே ஈ.பி.டி.பியின் நோக்கமாகும் – யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் ஜீவன் தெரிவிப்பு!

Monday, May 1st, 2023
தான் எடுத்தக்கொண்ட பாதை வழியை எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இன்றுவரை தடம்புரளாது தொடர்ந்து வருவதால்தான் இன்று ஏழை எழிய மக்களின் வாழ் ஒளிபெற முடிந்தது என தெரிவித்துள்ள ஈழ... [ மேலும் படிக்க ]

பாமர மக்களும் வெற்றி பெறவேண்டுமென பாதை வகுத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – யாழ் மாவட்ட தொழிற் சங்கங்கள் கூட்டாக தெரிவிப்பு!

Monday, May 1st, 2023
ஏழை உழைப்பாளர் வர்க்கத்தின் உதிரங்களை உறிஞ்சும் முதலாழித்துவத்தை உடைத்து பாமர மக்களின் வாழ்க்கைக்கு சிறப்பான வழிவகை செய்துகொடுப்பதால் தான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது... [ மேலும் படிக்க ]

தேர்தல் நடத்தாவிட்டால் பாகிஸ்தானும் இன்னுமொரு இலங்கையாகிவிடும் – இம்ரான் கான் எச்சரிக்கை!

Monday, May 1st, 2023
தேர்தல் நடத்தப்படாவிட்டால் நாட்டில் வன்முறைப் போராட்டங்கள் வெடிக்கும் என்று பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது... [ மேலும் படிக்க ]

நள்ளிரவுமுதல் எரிபொருள் விலைகள் குறைப்பு – மண்ணெண்ணெய் விலையில் மாற்றங்கள் எதுவும் இல்லை என அமைச்சர் தெரிவிப்பு!

Monday, May 1st, 2023
நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையை குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய, ஒக்டேன் 92 ரக... [ மேலும் படிக்க ]