Monthly Archives: May 2023

விசாகப் பூரணை தினத்தை முன்னிட்டு 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு – சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Friday, May 5th, 2023
விசாகப் பூரணை தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 6 பெண் கைதிகளும் அடங்குவதாக... [ மேலும் படிக்க ]

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2 ஆயிரத்து 755 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பு!

Friday, May 5th, 2023
கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2 ஆயிரத்து 755 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில்... [ மேலும் படிக்க ]

யாழ்.மறைமாவட்ட பேராயர் கலாநிதி யஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் – சமகால நிலைமைகள் தொடர்பில் எடுத்துரைப்பு!

Friday, May 5th, 2023
யாழ்.மறைமாவட்ட பேராயர் கலாநிதி யஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் முன்னெடுக்கப்படுப்படும் அரசியல்... [ மேலும் படிக்க ]

பெற்றோர்களால் கைவிடும் குழந்தைகளுக்கான “குழந்தைப் பெட்டி” அரசினால் அறிமுகப்படுத்த தீர்மானம்!

Friday, May 5th, 2023
இலங்கையில் குழந்தைகளைக் கைவிடும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் குழந்தைப் பெட்டிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. புதிதாகப் பிறந்த குழந்தைகளை... [ மேலும் படிக்க ]

நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ் யாழ். நகரிலிருந்து துபாய்க்கு வாழைப்பழங்கள் ஏற்றுமதி!

Friday, May 5th, 2023
நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணத்திலிருந்து துபாய்க்கு வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் அறிமுக நிகழ்வு புதன்கிழமை (03)... [ மேலும் படிக்க ]

சவாலான நேரத்தில், காலத்தால் அழியாத கௌதம புத்தரின் தத்துவம் ஆறுதலுக்கான வழியாக அமைந்துள்ளது – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, May 5th, 2023
புத்தம், தம்மம், சங்கம் என்ற மும்மணிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட வெசாக் பௌர்ணமி தினம், பௌத்த நாட்காட்டியின் மிக முக்கிய தினமாக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

நலன்புரி செயற்பாடுகளுக்கு 187 பில்லியன் ரூபா ஒதுக்கீடு – இவ்வருடத்துக்கும் ஒதுக்குமாறு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு அறிவிப்பு!

Friday, May 5th, 2023
சமுர்த்தி, விசேட தேவையுடையோர், சிரேஷ்ட பிரஜைகள், சிறுநீரக நோயாளர்கள் உள்ளிட்ட சமூக பாதுகாப்புக்கு இந்நிதி பயன்பாடு சமுர்த்தி, விசேட தேவையுடையோர், சிரேஷ்ட பிரஜைகள், சிறுநீரக... [ மேலும் படிக்க ]

A/L விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விரிவுரையாளர்கள் தயார் – சம்மேளனம் அறிவிப்பு!

Friday, May 5th, 2023
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட தாம் தயாரென பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. நேற்று பிற்பகல் நடைபெற்ற விசேட... [ மேலும் படிக்க ]

நவீன உலகத்துக்கு ஏற்றவாறு விரைவில் புதிய தொழில் சட்டம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவிப்பு!

Friday, May 5th, 2023
பல ஆண்டுகாலம் பழமைவாய்ந்த நாட்டின் தொழில் சட்டத்துக்குப் பதிலாக, நவீன உலகத்துக்கு ஏற்பவும், தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் புதிய... [ மேலும் படிக்க ]

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார அதிகார சபையை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற திட்டம் – தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவிப்பு!

Friday, May 5th, 2023
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையானது திறைசேரியை சார்ந்து இயங்கும் நிறுவனமாக மாறாது என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி... [ மேலும் படிக்க ]