Monthly Archives: May 2023

பலாலி வடக்கிற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – பூர்வீக மக்களுக்கே முன்னுரிமை வேண்டும் என அன்ரனிபுரம் மக்கள் கோரிக்கை!

Friday, May 5th, 2023
அண்மையில் விடுவிக்கப்பட்ட பலாலி வடக்கு, அன்ரணிபுரம் காணிகளில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுகின்ற போது, தற்போதும் நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வருகி்ன்ற குறித்த கிராமத்தினை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் நூதனமாக பணம் மற்றும் நகைகளை திருட்டு!

Friday, May 5th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் பயணிகள் போல பாசாங்கு செய்து முச்சக்கரவண்டி சாரதிகளிடம் நூதனமாக பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற இரண்டு சம்பவங்கள் ஒரே நாளில் பதிவாகியுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இவ்வருடம் 600 வீட்டுத் திட்டம் – இறுதிப் பட்டியல் காட்சிப்படுத்த வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, May 5th, 2023
யாழ். மாவட்டத்தில் இவ் வருடம் வீட்டுத் திட்டப் பயனாளிகளுக்காக 600 வீட்டு திட்டம் வழங்கப்பட்டுவதாக யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் முரளிதரன் (காணி) தெரிவித்த நிலையில் இறுதிப் பட்டியலை... [ மேலும் படிக்க ]

திருமலை விமானப்படைத் தளத்தில் இலங்கை – இந்திய நட்புறவு அக்கடமி – அடிக்கல் நாட்டினார் இந்திய விமானப்படையின் தலைமை அதிகாரி .சௌதாரி!

Friday, May 5th, 2023
திருகோணமலையில் உள்ள இலங்கை விமானப்படை அக்கடமியில் இந்திய இலங்கை நட்புறவு கேட்போர் கூடத்திற்கான கட்டடத்துக்கு அடிக்கல்லை நேற்று வியாழக்கிழமை இந்திய விமானப்படையின் தலைமை... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் விசேட சந்திப்பு – தையிட்டி விகாரையின் அமைவிடம் தொடர்பில் விரிவாக ஆராய்வு!

Friday, May 5th, 2023
யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் நலன்சார்ந்த வேலைத் திட்டங்களை வினைத்திறனுடன் மேற்கொள்வது தொடர்பாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர். சிவபாலசுந்தரன் உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தில் பல அதிகாரிகளுக்கு இடமாற்றம் – பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் அறிவிப்பு!

Friday, May 5th, 2023
வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் பிரதேச செயலர்கள், மேலதிக மாவட்டச் செயலர்கள் உட்படப் பலருக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் வருடாந்த இடமாற்றம்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளி “இக்பால்” துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்!

Friday, May 5th, 2023
2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய இக்பால் என்றழைக்கப்படும் பாலி கயாரா என்ற தீவிரவாதி , பாகிஸ்தான் காவல்துறையினரின் துப்பாக்கி... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடன் விமான பயிற்சியில் ஈடுபடும் இலங்கை – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவிப்பு!

Friday, May 5th, 2023
இந்தியாவும் இலங்கையும் இணைந்து விமானப் பயிற்சி ஒன்றை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அத்தகைய கூட்டுப்... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் சாதனை படைத்த இலங்கை வீரர்கள்!

Friday, May 5th, 2023
ஜப்பானில் நடைபெற்ற 38ஆவது “ஷிஸுஓக்கா” சர்வதேச மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இரு விளையாட்டு வீரர்கள் சாதனைப்படைத்துள்ளனர். கயன்திகா அபேரட்ன மற்றும் அருண தர்ஷன... [ மேலும் படிக்க ]

ருவாண்டாவில் கனமழை – நிலச்சரிவில் சிக்கி 136 பேர் உயிரிழப்பு!

Friday, May 5th, 2023
கிழக்கு ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் கனமழை பெய்து வருகிறது. ருவாண்டாவின் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.... [ மேலும் படிக்க ]