Monthly Archives: April 2023

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உரிய காலத்தில் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

Sunday, April 2nd, 2023
புத்தாண்டு காரணமாக அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஏப்ரல் மாத சம்பளம் ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

வெடுக்குநாறி விவகாரத்திற்கு விரைவில் நிரந்தர தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, April 2nd, 2023
.......... நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலும் சந்தப்பட்டவர்களுடன் சமூகமான கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் ஊடாகவும் வெடுக்குநாறி விவகாரத்திற்கு விரைவில் நிரந்தர தீர்வு... [ மேலும் படிக்க ]

சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியோர் பட்டியலில் ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் உள்ளடக்கம் – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அறிவிப்பு!

Sunday, April 2nd, 2023
ஊழல் ஒழிப்பு சட்ட மூலத்தின் ஒரு ஏற்பாடாக சொத்து மதிப்பு பிரகடனம் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியோர் பட்டியலில் ஜனாதிபதி ,... [ மேலும் படிக்க ]

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Sunday, April 2nd, 2023
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். பயங்கரவாத தடைச்சட்டத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு புதிய... [ மேலும் படிக்க ]

உக்ரைனின் எதிர்ப்பையும் மீறி ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ஏற்றது ரஷ்யா!

Sunday, April 2nd, 2023
உக்ரைனின் எதிர்ப்பையும் கோபத்தையும் மீறி ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ரஷ்யா ஏற்றுக்கொண்டது ஐ.நா. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களில் ஒவ்வொருவரும் சுழற்சி முறையில் ஒரு... [ மேலும் படிக்க ]

கடந்த மூன்று மாதங்களில் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 117 கடவுச்சீட்டுகள் விநியோகம் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

Sunday, April 2nd, 2023
ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 117 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சாதாரண... [ மேலும் படிக்க ]

சட்டம், ஒழுங்கை மீறும் வகையிலான செயற்பாடுகளுக்கு ஒருபொதும் இடமளிக்கப் மாட்டேன் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதிபடத் தெரிவிப்பு!

Sunday, April 2nd, 2023
தாம் ஜனாதிபதி பதவியில் இருக்கும் காலப்பகுதியில் சட்டம், ஒழுங்கை மீறும் வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

இந்திய – இலங்கை கடல்சார் 10ஆவது பயிற்சி நாளை!

Sunday, April 2nd, 2023
இந்திய - இலங்கை இருதரப்பு கடல்சார் 10ஆவது பயிற்சி நாளை செவ்வாயன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது. குறித்த கடல்சார் பயிற்சி, துறைமுகம் மற்றும் கடல் என்ற இரண்டு கட்டங்களாக, இரண்டு... [ மேலும் படிக்க ]

பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு சேவை நீடிப்பு – ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி!

Sunday, April 2nd, 2023
பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு 3 மாதகால சேவை நீடிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. சபாநாயகரின்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சிமன்ற தேர்தல் விவகாரம் – மீண்டும் செவ்வாயன்று கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!

Sunday, April 2nd, 2023
உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது. அன்றையதினம், தேர்தலை... [ மேலும் படிக்க ]