Monthly Archives: March 2023

இலங்கையில் தீவிரமாக பரவும் எலிக்காய்ச்சல் தொற்று – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Monday, March 27th, 2023
எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு வருடத்தில் 1400 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு!

Monday, March 27th, 2023
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி சரணாலயத்தில் இன்று (27) ஊடகங்களுக்கு கருத்து... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் போராட்டமே காரணம் – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Monday, March 27th, 2023
நாட்டில் நிலவும் அனைத்து பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கும் போராட்டமே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பேருவளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா... [ மேலும் படிக்க ]

எமது கடல் வளங்களையோ கடற்பரப்புக்களையோ இந்தியாவுக்கு மட்டுமல்ல எந்தவொரு நாட்டுக்கும் வழங்குவதை அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Monday, March 27th, 2023
இலங்கையின் கடல் வளங்களையோ கடற்பரப்புக்களையோ அதில் சட்டத்துக்கு புறம்பாக முன்னெடுக்கப்படும் இழுவைமடி தொழிலுக்கோ கடலட்டைப் பண்ணைகளுக்கோ இந்தியாவுக்கு மட்டுமல்ல எந்தவொரு... [ மேலும் படிக்க ]

இராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி இந்திய உயர்நீதிமன்றில் மேன்முறையீடு!

Monday, March 27th, 2023
ஆதாமின் பாலம் என்று அழைக்கப்படும் இராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி இந்திய உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி அசோக் பாண்டே... [ மேலும் படிக்க ]

அரச சேவையாளர்களின் வேதனம் சர்வதேச நாணய நிதியத்தின் கடனிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, March 27th, 2023
மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான அரச சேவையாளர்களின் வேதனம், ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் மேலதிக கொடுப்பனவுகளுக்காக சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட நிதியின் ஒரு தொகையினை... [ மேலும் படிக்க ]

உலக நாடுகள் மத்தியில் இலங்கை மீதான நம்பிக்கை உறுதியாகியுள்ளது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Monday, March 27th, 2023
உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன இலங்கைக்கான கடனை வழங்குவது ஏனைய நாடுகள் மத்தியில் இலங்கை தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களின் போஷாக்கு மட்டம் குறித்து ஆராய நாடாளுமன்றால் விசேட குழு நியமனம்!

Monday, March 27th, 2023
நாட்டில் சிறுவர்கள் மத்தியில் போஷாக்கின்மை ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில், ஆராய நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையிலான விசேட குழு நாடாளுமன்றால்... [ மேலும் படிக்க ]

அடுத்த 25 வருடங்களுக்குள் இலங்கை மிகப்பெரிய அபிவிருத்தி இலக்கை அடையும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை!

Monday, March 27th, 2023
இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து மிகப்பெரிய அபிவிருத்தி இலக்குகளை அடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 29 முதல் இந்திய – இலங்கை படகுச் சேவை ஆரம்பம் – கட்டணமாக 50 அமெரிக்க டொலர் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Monday, March 27th, 2023
இந்தியாவின் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான படகுச் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29 முதல் ஆரம்பமாகும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும்... [ மேலும் படிக்க ]