Monthly Archives: February 2023

மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களை சந்திக்கும் தேர்தல் ஆணைக்குழு!

Friday, February 10th, 2023
மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் வரும் 11 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு... [ மேலும் படிக்க ]

ஓமானிலுள்ள 59 இலங்கை பெண்களை உடன் அழைத்துவர அனுமதி!

Friday, February 10th, 2023
ஓமானில் பாதுகாப்பு இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 59 இலங்கை பெண்களை உடனடியாக அழைத்து வர ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். பெண்களை அழைத்து வருவதில் பல சட்டச் சிக்கல்கள் உள்ளதால்,... [ மேலும் படிக்க ]

நிலநடுக்கத்திற்குப் பின்னர் 5 மீற்றர் நகர்ந்த துருக்கி – அறிவியலாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Friday, February 10th, 2023
துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் காரணமாக, எல்லையோர நகரங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் விளைவாக... [ மேலும் படிக்க ]

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம் – அரச அச்சக கூட்டுத்தாபன அலுவலகம் தகவல்!

Friday, February 10th, 2023
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக கூட்டுத்தாபன அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு சுமார் 70,000 வாக்குச்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் தூரநோக்கு சிந்தனை சில வருடங்களின் பின்னரே வெளிப்படும் – நாட்டு மக்களின் ஒத்துழைப்பே அரசுக்கு தேவை – அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவிப்பு!

Friday, February 10th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளின் பிரதிபலன்கள் சில வருடங்களின் பின்னரே தெரியவருமென அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

மண்டைதீவிலும் 150 பயனாளர்களுக்கு தென்னம் பன்றகள் விநியோகம் – தீவகத்தில் பசுமையை ஏற்படுத்த சிறீன்லேயர் அமைப்பின் தொடர்ந்தும் நடவடிக்கை!

Friday, February 10th, 2023
மண்டைதீவில் தெரிவுசெய்யப்பட்ட 150 பயனாளர்களுக்கு சிறீன்லேயர் (greenlayer) தன்னார்வ அமைப்பு தென்னம் பிள்ளைகளை வழங்கியுள்ளது. தீவகத்தில் பசுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கடன் குறித்த... [ மேலும் படிக்க ]

முறைகேடுகள் அதிகரிப்பு – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு!

Friday, February 10th, 2023
பத்தரமுல்லை - சுஹுருபாயவில் அமைந்துள்ள குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் நிலையத்திற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும்... [ மேலும் படிக்க ]

தபால் மூலம் வாக்களிக்க 6 இலட்சத்து 76 ஆயிரம் பேர் தகுதி – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, February 10th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிக்க ஆறு இலட்சத்து 76 ஆயிரத்து 873 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதில் குருநாகல் மாவட்டத்தில் அதிகளவாக... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் எஸ்.எஸ்.எல்.வி – டி2 ரக ரொக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

Friday, February 10th, 2023
3 செயற்கைக்கோள்களை இணைத்து எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ரொக்கெட்டை, விண்ணில் வெற்றிகரமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ செலுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள... [ மேலும் படிக்க ]

மக்களின் நம்பிக்கைதான் எனது பாதுகாப்பு – மக்களவையில் பாரதப் பிரதமர் மோடி தெரிவிப்பு!

Friday, February 10th, 2023
எதிர்க்கட்சிகளின் பொய்கள், அவதூறுகள், குற்றச்சாட்டுகளில் இருந்து என்னைப் பாதுகாக்கும் அரணாக, கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி... [ மேலும் படிக்க ]