ஓமானிலுள்ள 59 இலங்கை பெண்களை உடன் அழைத்துவர அனுமதி!

Friday, February 10th, 2023

ஓமானில் பாதுகாப்பு இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 59 இலங்கை பெண்களை உடனடியாக அழைத்து வர ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

பெண்களை அழைத்து வருவதில் பல சட்டச் சிக்கல்கள் உள்ளதால், அவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்ட பிறகு, இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

போக்குவரத்துக்கு இடையூறாகத் திரியும் கட்டாக்காலிகள் பிடிபட்டால் இனி ஏலத்தில் விற்கப்படும்! பிரதேச ச...
கொரோனா மரணங்களின் உடலங்கள் 48 மணிநேரத்தில் தனியான தீவுகளில் அடக்கம் - இராணுவத்தளபதி தெரிவிப்பு!
இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் இரு மடங்கிற்கு சமூகத்தில் தொற்றாளர்கள் இருப்பர் - யாழ் ப...