தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 1000 கோடி மோசடி – வசந்த!

Friday, September 8th, 2017

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறையில் இருந்து பெலியத்த வரையான பகுதியை நிர்மாணித்த போது, ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக கோப் குழு வெளிப்படுத்திய தகவலை போலி என நிரூபித்து காட்டுமாறு ஊழல் எதிர்பு குரல் அமைப்பு அரசாங்கத்திடம் சவால் விடுத்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்

Related posts: