Monthly Archives: February 2023

வடக்கில் மேலும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் ஜனாதிபதியால் வழங்கி வைப்பு!

Sunday, February 12th, 2023
காணி உறுதிப் பத்திரம் மற்றும் தலா 38 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலைகள் வடக்கில் இடம்பெயர்ந்த 197 குடும்பங்களுக்கு பகிரந்தளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வருமானம் அதிகரித்துள்ளமை நம்பிக்கையை தருகின்றது – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, February 12th, 2023
வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் அனுப்பும் பணத்தின் அதிகரிப்பு நம்பிக்கையை தருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஒப்பீட்டளவில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சித் தேர்தலில் 80,672 பேர் போட்டி – கம்பஹாவில் மட்டும் 7,530 யாழ்ப்பாணத்தில் 4,122 களத்தில்!

Sunday, February 12th, 2023
உள்ளூராட்சித் தேர்தலில் இம்முறை 80,672 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாகவும், சுயேட்சை குழுக்களாகவும் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு... [ மேலும் படிக்க ]

வடக்கிற்கு புதிய பொருளாதார திட்டம் – அபிவிருத்தியின் வேகம், மக்களின் அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளது – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Sunday, February 12th, 2023
நல்லிணக்கத்தின் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் பொருளாதார அபிவிருத்தியின் வேகம், மக்களின் மனப்பாங்கு மற்றும் அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளது என்றும்... [ மேலும் படிக்க ]

ஆறுமுக நாவலர் முன்னெடுத்த பணிகளில் இருந்து தான் சிங்கள தலைமைத்துவம் உருவாகியது – வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம். – யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணத்தில் தெரிவிப்பு!

Sunday, February 12th, 2023
நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பனவே அரசாங்கத்தின் கொள்கை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய எதிர்பார்புடன் அனைத்து... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் நடைமுறை சாத்தியமான முன்னெடுப்புகளுக்கு தமிழ் மக்கள் ஒருமித்து ஆதரவு வழங்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Saturday, February 11th, 2023
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நடைமுறை சாத்தியமான முன்னெடுப்புகளுக்கு  தமிழ் மக்கள் ஒருமித்து ஆதரவு வழங்க வேண்டும்... [ மேலும் படிக்க ]

புகையிரத பாதை அபிவிருத்திப் பணிகளின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை – போக்குவரத்து அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு !

Saturday, February 11th, 2023
வடக்கு புகையிரத பாதை அபிவிருத்திப் பணிகளின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உரிய... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தினை சேர்ந்த சுமார் நூறு மாணவர்களுக்கு புலமைப் பரிசில் – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தீர்மானத்துள்ளதாக இந்திய மத்திய இணை அமைச்சர் முருக தெரிவிப்பு!

Saturday, February 11th, 2023
பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள வடக்கு மாகாணத்தினை சேர்ந்த சுமார் நூறு மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தீர்மானத்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இன்றையதினம் தீர்வையற்ற கடைதிறந்து வைப்பு!

Saturday, February 11th, 2023
தீர்வையற்ற கடையினை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திர சிறீ பயணி ஒரு வருடன் இணைந்து நாடா வெட்டி திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் வடபிராந்திய சுங்கத்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க வானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அடையாளம் தெரியாத விமானம் !

Saturday, February 11th, 2023
அமெரிக்காவின் அலாஸ்கா பிராந்தியத்திற்கு மேலாக பறந்த அடையாளம் விமானம் ஒன்றை F-22 போர் விமானம் சுட்டு வீழ்த்தியதாக பென்டகன் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய சீன ஆராய்ச்சி பலூன் ஒன்றை... [ மேலும் படிக்க ]