ஜனாதிபதியின் நடைமுறை சாத்தியமான முன்னெடுப்புகளுக்கு தமிழ் மக்கள் ஒருமித்து ஆதரவு வழங்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
Saturday, February 11th, 2023
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நடைமுறை சாத்தியமான முன்னெடுப்புகளுக்கு தமிழ் மக்கள் ஒருமித்து ஆதரவு வழங்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக் கொண்டார்.
யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் நடைபெற்ற தேசிய சுதந்திர விழாவில் உரையாற்றுகையிலேயே கடற்றொழில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
Related posts:
உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஓர் இடைக்கால ஏற்பாடாக 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளல...
கள் உற்பத்திகளில் சட்டவிரோத நடவடிக்கைகளே அதிகம் - டக்ளஸ் தேவானந்தா
வவுனியாவுக்கு ஜனாதிபதி விஜயம் அமைச்சர் டக்ளசின் பங்கேற்புடன் வன்னி மாவட்ட உணவுப் பாதுகாப்பு தொடர்பில...
|
|
வடக்கின் அபிவிருத்தி குறித்து என்னிடம் கேள்வி கேட்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எவருக்கும் அருகத...
“கம்பரலிய” திட்டம் கண்கட்டி வித்தையாகவே நடந்தேறுகின்றது - நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெ...
தேசிய பொங்கல் விழா மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் நல்லை ஆதீன முதல்வருடன் அமைச்சர் டக்ளஸ...