Monthly Archives: January 2023

அவுஸ்திரேலிய பகிரங்க சம்பியன் தொடர் – 10 ஆவது பட்டத்தை வென்றார் ஜோக்கோவிச்!

Monday, January 30th, 2023
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் கிறீஸ் நாட்டின் சிட்சிபாஸை 6 - 3, 7 - 6, 7 - 6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி  சேர்பிய வீரர் ஜோக்கோவிச் சம்பியன் பட்டத்தை... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் மழை அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Sunday, January 29th, 2023
நாளை (30) முதல் நாடு முழுவதும் மழை அதிகரிக்கும் சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளைமறுதினம் (31) மற்றும் பெப்ரவரி முதலாம் ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

வளி மாசடைதல் மீண்டும் அதிகரித்துள்ளது – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை!

Sunday, January 29th, 2023
நாட்டின் பல நகரங்களில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

வட மாகாணத்தில் பனை செய்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள்!

Sunday, January 29th, 2023
வடமாகாணத்தில் பனை செய்கையை ஊக்குவிக்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க பனை அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வருடம் புதிதாக 100,000 பனை மரங்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பனை... [ மேலும் படிக்க ]

வன்முறையாளர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யுங்கள் – யாழ்மாவட்ட மக்களுக்கு பொலிசார் அறிவுறுத்து!

Sunday, January 29th, 2023
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் வன்முறையாளர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு – ஆண்டின் மதல் மாதத்தில் 300 பேருக்கு யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை!

Sunday, January 29th, 2023
இலங்கையில் இந்த வருடம் தை மாதம் கண்டறியப்பட்ட மொத்த டெங்கு நோயாளிகளின் தொகையானது 2021ஆம் ஆண்டு இலங்கையில் ஆண்டு முழுவதும் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கைக்கு சமனாக... [ மேலும் படிக்க ]

இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 100 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் பெப்ரவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும்!

Sunday, January 29th, 2023
யாழ்ப்பாணத்தில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பொதுமக்களின் காணிகளை பெப்ரவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

சீனாவில் இருந்து 10,000 தண்டவாளங்கள் இறக்குமதி – புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவிப்பு!

Sunday, January 29th, 2023
ரயில் தடம்புரள்வுகளை குறைக்கவும், தொடரூந்து சேவைகளை மேம்படுத்தவும், 45 அடி நீளமுள்ள 10,000 ரயில் தண்டவாளங்களை சீனாவில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் இறக்குமதிசெய்ய... [ மேலும் படிக்க ]

பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்க தீர்மானம் – ஆணைக்குழு அனுமதி வழங்கினால் தொடர் மின்சாரம் வழங்கவது குறித்தும் நடவடிக்கை – அமைச்சர் காஞ்சன தெரிவிப்பு!

Sunday, January 29th, 2023
பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக்க ரத்னநாயக்கவை நீக்குவதற்கு அரசாங்கத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்புதல் வழங்கியுள்ளனர். மின்சக்தி,... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தலுக்காக 7,000 கண்காணிப்பாளர்கள் கடமையில் – தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தகவல்!

Sunday, January 29th, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தலை கண்காணிப்பதற்காக 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் முதல் மாவட்ட... [ மேலும் படிக்க ]