Monthly Archives: January 2023

சமூக மேம்பாட்டுத் திட்ட வரையறை நீடிப்பு குறித்து இலங்கை இந்தியா இடையே இரு தரப்பு ஒப்பந்தம் !

Saturday, January 21st, 2023
இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட உயர் பெறுபேற்றைக் கொண்ட சமூக அபிவிருத்தித் திட்டங்களின் (HICDP- High Impact Community Development Project ) வரையறைகளை நீடிப்பது தொடர்பான... [ மேலும் படிக்க ]

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷச இடையே விசேட கலந்துரையாடல்!

Saturday, January 21st, 2023
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் - முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமர்... [ மேலும் படிக்க ]

இன்னும் சில நாட்களில் இல்ங்கையின் கடன்களின் மறுசீரமைப்புக்கு சீனா உடன்படும் என்று நம்புவதாக இலங்கை தெரிவிப்பு!

Saturday, January 21st, 2023
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெறும் திட்டத்துக்கு உதவும் வகையில், தமது கடன்களின் மறுசீரமைப்புக்கு சீனா உடன்படும் என்று நம்புவதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேறுவதற்கு இந்தியாவின் உணர்வுபூர்வமான ஒத்துழைப்பு வேண்டும் – இந்திய வெளியுறவு அமைச்சரிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, January 20th, 2023
இலங்கையின் கடல் வளத்திற்கும், இலங்கை கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள, இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் செயற்பாடுகளை முழுமையாக... [ மேலும் படிக்க ]

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு- பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வு!

Friday, January 20th, 2023
இலங்கைக்கான இரண்டு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர், ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களையும்... [ மேலும் படிக்க ]

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் இந்தியா வெளியுறுவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Friday, January 20th, 2023
13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதும், மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதும் அரசியல் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு மிகவும் முக்கியமானது என... [ மேலும் படிக்க ]

உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த பரிந்துரைகளை வழங்க விசேட குழு !

Friday, January 20th, 2023
இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு உரிய பரிந்துரைகளை வழங்குவதற்காக பாராளுமன்ற விசேட குழுவிற்கு உறுப்பினர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று... [ மேலும் படிக்க ]

10 கோடி ரூபாவை திரட்ட நிதியம் – மாம்பழ செய்கை மட்டுமே ஒரே வருமானம் – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவிப்பு!

Friday, January 20th, 2023
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 10 கோடி ரூபா இழப்பீட்டை செலுத்த, தமக்கு நெருக்கமான மக்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தல் 2023 – கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம் இன்று மதியம் 12 அணியுடன் நிறைவு – நாளை நண்பகல் 12 மணியுடன் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி அவகாசம்!

Friday, January 20th, 2023
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம், இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. முன்பதாக கடந்த ஜனவரி 18 ஆம் திகதி கட்டுப்பணம் வைப்பு பணிகள்... [ மேலும் படிக்க ]

யாழ் மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய கட்டிடத் தொகுதி திறந்துவைப்பு!

Friday, January 20th, 2023
யாழ் மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட 'சபாலிங்கம் புளொக்' எனும் கட்டிடத் தொகுதி ஒன்றினையும் புனரமைக்கப்பட்ட 'அருட்திரு ஜேம்ஸ் லின்ஞ் புளொக்' எனும் கட்டிடத் தொகுதி... [ மேலும் படிக்க ]