இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு- பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வு!
Friday, January 20th, 2023இலங்கைக்கான இரண்டு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர், ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களையும் சந்திக்கவுள்ள நிலையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இந்திய வெறியுறவு அமைச்சருக்குமான சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது. – 19.01.2023
Related posts:
நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மக்களது வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா...
வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தவேண்டும் நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!
திருச்செல்வத்தின் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கு உடனிருந்து உற்சாகமளித்த அமைச்சர் டக்ளஸ்!
|
|
குடாநாட்டில் முடங்கிக் கிடந்த கூட்டுறவுத் துறையை கடும் உழைப்பினால் தூக்கி நிறுத்தியவர்கள் நாம் - நாட...
ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி வலியுறுத்து!
‘காலத்தை வென்ற மக்கள் நேய’ வரவு – செலவுத் திட்டம் கடற்றொழில் துறைக்கும் ஒரு பலமான தைரியத்தை தந்துள்ள...