Monthly Archives: December 2022

“மாகாணங்களின் அதிகாரங்கள் யாவும் மீண்டும் கையளிக்கப்பட வேண்டும்” – ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, December 28th, 2022
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் இல்லாது செய்யப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் மீளவும் மாகாண சபைகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் 70 பேருக்கான காணிப் உரிமங்களை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, December 28th, 2022
.......... ஜெயபுரம் வடக்கு, ஜெயபுரம் தெற்கு மற்றும் பல்லவராயன்கட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 70 பேருக்கான காணிப் பத்திரங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று வழங்கி வைத்தார்.-... [ மேலும் படிக்க ]

வரலாற்றை குறுகிய கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி!

Tuesday, December 27th, 2022
நாட்டை வளா்ச்சியின் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்ல வேண்டுமெனில் வரலாற்றை குறுகிய கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். வரலாறு என்ற பெயரில்... [ மேலும் படிக்க ]

மின் கட்டணம் 60 முதல் 65 வீதத்திற்குள் திருத்தப்படும் – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Tuesday, December 27th, 2022
மின் கட்டணம் 60 முதல் 65 வீதத்திற்குள் திருத்தப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இலங்கை மின்சார... [ மேலும் படிக்க ]

சுமார் 30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர் – இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவிப்பு!

Tuesday, December 27th, 2022
இந்த வருடத்தின் இறுதியில் சுமார் 30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர... [ மேலும் படிக்க ]

லீசிங் வாகனத்தை இனிமேல் நினைத்தபடி தூக்க முடியாது – புதிய சுற்றறிக்கையை வெளியிட்டார் பொலிஸ் மாஅதிபர்!

Tuesday, December 27th, 2022
மாதாந்த கட்டணத்தைச் செலுத்தாதபோது, குத்தகை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகனங்களைக் கைப்பற்றுவதற்கு முயற்சிப்பின் வாகன உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால்,... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவிலிருந்து மத்தளைக்கு மற்றொரு விமான சேவை!

Tuesday, December 27th, 2022
ரஷ்யாவில் இருந்து மத்தளைக்கு மற்றுமொரு விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விமான சேவை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் செலவுகள் வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் – அச்சகத் திணைக்களம் அறிவிப்பு!

Tuesday, December 27th, 2022
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் செலவுகள் வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் மற்றும்... [ மேலும் படிக்க ]

சாரதி செய்யும் தவறுகளுக்காக “சாரதி மெரிட் புள்ளி முறைமை” – நடைமுறைக்கு வரவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Tuesday, December 27th, 2022
வாகனத்தை செலுத்தும்போது சாரதி செய்யும் தவறுகளுக்காக “சாரதி மெரிட் புள்ளி முறைமையை” நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தேவை 50 வீதத்தால் குறைந்துள்ளது – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!

Tuesday, December 27th, 2022
இந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், வருட இறுதிக்குள், நாட்டில் எரிபொருள் தேவை ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய சட்டபூர்வ கூட்டுத்தாபனம்... [ மேலும் படிக்க ]