Monthly Archives: October 2022

பாடசாலை மாணவர்களுக்கான தேசியரீதியான வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்றிட்டம் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் முன்னெடுப்பு!

Friday, October 28th, 2022
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான தேசியரீதியான வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்றிட்டம் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரிடம் அமைச்சர் டக்ளஸ் பிரஸ்தாபிப்பு – இந்திய பட்டதாரிகளையும் அரச சேவையில் உள்வாங்க தீர்மானம்!

Thursday, October 27th, 2022
பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

T20 உலக கிண்ண தொடர் – போட்டியின் முதல் சதத்தை பதிவு செய்தார் ரிலே ருசோவ்!

Thursday, October 27th, 2022
சிட்னியில் இன்று (27) தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான T20 உலகக்கிண்ண சுப்பர் 12 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5... [ மேலும் படிக்க ]

கொதிநிலையில் ரஸ்யா – உக்ரைன் போர் – 400 ஈரானிய ட்ரோன்கள் மூலம் பாரிய தாக்குதல்!

Thursday, October 27th, 2022
ஈரானின் 400 டிரோன்களை கொண்டு உக்ரைன் மீது ரஸ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது கடந்த 8 மாதங்களுக்கு மேலாக ரஸ்யப் படைகள் தாக்குதல் நடத்தி... [ மேலும் படிக்க ]

கல்வியங்காடு சந்தைப்பகுதியில் “செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி திறந்து வைப்பு!

Thursday, October 27th, 2022
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு சந்தைப்பகுதியில் "செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. உலக வங்கியின் பிரதேச அபிவிருத்தி உதவித்திட்ட நிதிப்பங்களிப்பின்... [ மேலும் படிக்க ]

இ.போ.ச ஊழியர்கள் அடிதடி – பருத்தித்துறை சாலையின் 11 ஊழியர்கள் கைது !

Thursday, October 27th, 2022
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை வீதி முகாமையாளரின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைக்கலப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஊழியர்கள் 11... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடமாடும் சேவை!

Thursday, October 27th, 2022
இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது. நடமாடும்... [ மேலும் படிக்க ]

இவ்வாண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Thursday, October 27th, 2022
2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் 2022 ஆம் ஆண்டில் இதுவரை 62,000 க்கும்... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் முதலாம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில் மின் பயனாளர்களிடம் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரியை அறவிட இலங்கை மின்சார சபை நடவடிக்கை!

Thursday, October 27th, 2022
2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில் மின் பயனாளர்களிடம் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரியை அறவிட இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. பொது பயன்பாடுகள்... [ மேலும் படிக்க ]

பெரும்போக பயிர்ச்செய்கைக்கு தேவையான இரசாயன உரம் அடங்கிய முதலாவது கப்பல் நாட்டை வந்தடைந்தது!

Thursday, October 27th, 2022
பெரும்போக பயிர்ச்செய்கைக்கு தேவையான இரசாயன உரம் அடங்கிய முதலாவது கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. இதற்கமைய 12 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் யூரியா உரத்தினை ஏற்றிய... [ மேலும் படிக்க ]