கல்வியங்காடு சந்தைப்பகுதியில் “செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி திறந்து வைப்பு!
Thursday, October 27th, 2022யாழ்ப்பாணம் – கல்வியங்காடு சந்தைப்பகுதியில் “செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
உலக வங்கியின் பிரதேச அபிவிருத்தி உதவித்திட்ட நிதிப்பங்களிப்பின் கீழ் யாழ் மாநகர சபையால் நிர்மாணிக்கப்பட்ட கடைத்தொகுதி இன்று (27) வியாழக்கிழமை காலை ஒன்பது மணியளவில் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கைக்கு பொதிகள் அனுப்புவோரின் கவனத்திற்கு!
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ரோந்துகள் அதிகரிக்கப்படும் - சிவில் பாதுகாப்புக் கூட்டத்தில் பொலிஸ் அதிகாரி த...
மேல் மாகாணத்தில் நிலவும் குப்பை பயன்படுத்தி மின்சார உற்பத்தி பெற நடவடிக்கை!
|
|