Monthly Archives: September 2022

இந்தோ – பசிபிக் ஸ்திரதன்மை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் – பென்டகனில் இந்திய வெளிவிவகாரஅமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்து!

Thursday, September 29th, 2022
அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், பென்டகனில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லோய்ட் ஆஸ்டினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது,... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் !

Thursday, September 29th, 2022
இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நாட்டு மக்களைப் பாதிக்கும் சமூக பொருளாதார நெருக்கடிக்கு இந்த உதவி... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மேலதிகமான உதவிகளை வழங்க தயார் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, September 29th, 2022
இலங்கைக்கு மேலதிக உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம்  நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின்... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Thursday, September 29th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸுடன் இரு தரப்பு கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளார். இந்த கலந்துரையாடல் தலைநகர் மணிலாவில் உள்ள மலாகானாங்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் மார்ச் 26 ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் உள்ளது – தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் தெரிவிப்பு!

Thursday, September 29th, 2022
எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

நாங்கள் ராஜபக்சர்களை இரகசியமாக சந்திக்கவில்லை – ஒளித்தும் போகவில்லை – பிழைகளை மூடி மறைக்க பொய்களை அவிழ்த்து விடுகின்றது தமிழ் காங்கிரஸ் – ஜனநாயக போராளிகள் கட்சி சுட்டிக்காட்டு!

Thursday, September 29th, 2022
தங்களின் பிழைகளை மூடி மறைக்க அவசர அவசரமாக ஊடக சந்திப்பினை நடத்தி பச்சை பொய்களை சுகாஸ் அவிழ்த்து விட்டுள்ளார். பொய்களை கூறி முன்னாள் போராளிகள் மீது அவதூறை பரப்பியமைக்கு எமது... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சிறுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் வயதெல்லை பதினாறிலிருந்து பதினெட்டாக உயர்வு!

Thursday, September 29th, 2022
இலங்கைக்குள் சிறுவராக இருக்க வேண்டிய ஒருவரின் வயதெல்லையை பதினாறிலிருந்து பதினெட்டாக உயர்த்தப்பட வேண்டும் என, சிறுவர்கள் மற்றும் இளம் ஆள்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்காக... [ மேலும் படிக்க ]

தொழில்முனைவோரின் கடன்கள் தொடர்பில் அரச வங்கிகளிடம் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய விசேட கோரிக்கை!

Wednesday, September 28th, 2022
வங்கித் துறையைப் பாதுகாக்கும் அதேவேளையில் தொழில் முயற்சியாளர்களால் பெறப்பட்ட கடன்களுக்கு உகந்த நிதி நிவாரணம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்குமாறு நிதி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று பிரதான கடன் வழங்குனர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதே இலங்கையின் தற்போதைய தேவை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, September 28th, 2022
இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று பிரதான கடன் வழங்குனர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதே இலங்கையின் தற்போதைய தேவை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

ஒழுங்குமுறைகள் மீறப்படுமாயின் சகித்துக் கொள்ள முடியாது – அவ்வாறான கடலட்டைப் பண்ணைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, September 28th, 2022
ஒழுங்கு முறைகளை பின்பற்றி கடலட்டைப் பண்ணைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எமது மக்களின்  வாழ்வாதாரத்தினை... [ மேலும் படிக்க ]