Monthly Archives: September 2022

அரச சேவையில் ஏற்படும் வெற்றிடங்கள் பல்வேறு அரச நிறுவனங்களில் உள்ள அதிகப்படியான பணியாளர்களை கொண்டு நிரப்பப்படும் – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Saturday, September 17th, 2022
அரச துறைக்கான ஆட்சேர்ப்புகளை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்த நிலையில், அரச சேவையில் ஏற்படும் வெற்றிடங்கள் பல்வேறு அரச நிறுவனங்களில் உள்ள அதிகப்படியான பணியாளர்களை கொண்டு... [ மேலும் படிக்க ]

தாமரைக் கோபுரத்தை பார்வையிட நேற்று 2612 பேர் வருகை – முதல் நாளிலேயே 15 இலட்சம் வருமானம் எனவும் தெரிவிப்பு!

Friday, September 16th, 2022
பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடத்தை பார்வையிடுவதற்கான டிக்கட் விற்பனை மூலம் நேற்று ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்... [ மேலும் படிக்க ]

ஒரு ஏக்கருக்கும் குறைவான நெற்பயிர்களைக் கொண்ட 375,000 விவசாயிகளுக்கு ஐம்பது கிலோகிராம் யூரியா, உரம் இலவசம் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Friday, September 16th, 2022
ஒரு ஏக்கருக்கும் குறைவான நெற்பயிர்களைக் கொண்ட 375,000 விவசாயிகளுக்கு தலா ஐம்பது கிலோகிராம் யூரியா, உர மூட்டை இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உரத்தின் அளவை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் புகையிலை, மதுவினால் வருடாந்தம் 40,000 பேர் இறப்பு!

Friday, September 16th, 2022
சிகரெட் மற்றும் மதுபான பாவனையால் இலங்கையில் வருடாந்தம் சுமார் 40,000 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்கள் எனவும், இதன் மூலம் 35,000 பெண்கள்... [ மேலும் படிக்க ]

நிலையான கைத்தொழில் அபிவிருத்திக்காக இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் பல மில்லியன் டொலர் நிதியுதவி!

Friday, September 16th, 2022
நாட்டின் நிலையான கைத்தொழில் அபிவிருத்திக்காக ஐரோப்பிய ஒன்றியம் சுமார் 23 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி 22.83 மில்லியன்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான நிலையம் திறந்துவைப்பு!

Friday, September 16th, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான நிலையம் இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட கட்டடத் தொகுதியின் கீழ்த் தளத்தில்... [ மேலும் படிக்க ]

உலர் வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு அறிவியல் நகர் வளாகத்தில் இடம்பெற்றது!

Friday, September 16th, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் உலர் வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு கடந்த 14 ஆம் திகதி புதன்கிழமை கிளிநொச்சி - அறிவியல் நகர் வளாகத்தில்... [ மேலும் படிக்க ]

கணினிக் கட்டமைப்பில் கோளாறு – வெளிவிவகார அமைச்சின் சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்பு பிரிவுகளின் சேவைகள் இடைநிறுத்தம்!

Friday, September 16th, 2022
வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்பு பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல்வரை... [ மேலும் படிக்க ]

கிராமத்துக்கு கிரிக்கட்” – திறமைகளை கொண்ட வீரர்களுக்கு இலங்கையின் தேசிய அணியில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் இலங்கை கிரிக்கட் நிறுவனம்!

Friday, September 16th, 2022
திறமைகளை கொண்ட வீரர்களுக்கு இலங்கையின் தேசிய அணியில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் செயல் திட்டம் ஒன்றினை இலங்கை கிரிக்கட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை கிரிக்கட்டின்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!

Friday, September 16th, 2022
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிற்கும இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு பக்க... [ மேலும் படிக்க ]