Monthly Archives: September 2022

வர்த்தக ஒருங்கிணைப்பே அண்டை நாடான இந்தியாவுடனான நமது உறவை தீர்மானிக்கிறது – சர்வதேச வர்த்தகத்தை கையாளும் விசேட அலுவலகம் இலங்கையில் நிறுவப்படும் – சமூக ஒன்று கூடல் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, September 17th, 2022
சர்வதேச வர்த்தகத்தை கையாளும் சர்வதேச வர்த்தக அலுவலகத்தை இலங்கையில் நிறுவ இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப... [ மேலும் படிக்க ]

ஆசியாவின் சாம்பியன்கள் ஜனாதிபதியால் கௌரவிப்பு – வலைப்பந்தாட்ட வீராங்கனைக்கு 2 மில்லியன் நிதியும் வழங்கிவைப்பு!

Saturday, September 17th, 2022
வெற்றி பெற்ற இலங்கை அணியின் ஒவ்வொரு வலைப்பந்தாட்ட வீராங்கனைக்கும் தலா 20 இலட்சம் ரூபா இலங்கை கிரிக்கெட் மூலம் வழங்கப்படவுள்ளது. மேலும், பொதுலநலவாயப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்... [ மேலும் படிக்க ]

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55,012 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தகவல்!

Saturday, September 17th, 2022
கடந்த வருடத்தை விட இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் 36ஆவது... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கார் இறக்குமதி குறித்து ஜனாதிபதியிடம் அமைச்சர் மனுஷ வேண்டுகோள்!

Saturday, September 17th, 2022
மின்சாரக் காரை இறக்குமதி செய்ய தனி நபர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்மொழியப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் 25,000 அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு – பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மாயதுன்னே தெரிவிப்பு!

Saturday, September 17th, 2022
டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் சுமார் 25,000 அரச உத்தியோகத்தர்கள் 60 வயதை பூர்த்தி செய்து ஓய்வு பெறவுள்ளனர். வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, அவர்கள் அனைவருக்கும் ஓய்வு... [ மேலும் படிக்க ]

ஓய்வை அறிவித்தார் ரொஜர் பெடரர்!

Saturday, September 17th, 2022
சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர், 2022 லேவர் கோப்பை தொடருக்குப் பின் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியா, பிரெஞ்சு,... [ மேலும் படிக்க ]

‘ஈ.பி.டி.பி.யின் புதுக்குடியிருப்பு இளைஞர் அணி’ உருவாக்கம் – நிர்வாகக் கட்டமைப்பும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிப்பு!

Saturday, September 17th, 2022
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நடைமுறைச் சாத்தியமான அரசியல் அணுகுமுறைகள் மீது நம்பிக்கை கொண்ட முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச இளைஞர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை... [ மேலும் படிக்க ]

பெங்களூர் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத் தருமாறு அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Saturday, September 17th, 2022
சட்டவிரோதமாக படகுகளின் மூலம் வெளிநாட்டிற்குப் போக முயற்சித்த நிலையில், இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின்... [ மேலும் படிக்க ]

மறைந்த எலிசபெத்தின் இறுதி கிரியைகளில் கலந்துகொள்ள இலண்டனுக்கு புறப்பட்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

Saturday, September 17th, 2022
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (17) அதிகாலை இங்கிலாந்து பயணமானார். அதிகாலை 3.33 மணிக்கு... [ மேலும் படிக்க ]

மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை போக்குவதற்கு இலங்கைக்கு மீண்டும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்குகின்றது ஜப்பான்!

Saturday, September 17th, 2022
ஜப்பானுடன் நீண்டகால மற்றும் இணக்கமான உறவுகளை கொண்டுள்ள இலங்கை மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை போக்குவதற்கு இலங்கைக்கு மேலும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்க... [ மேலும் படிக்க ]