Monthly Archives: September 2022

தூதரகத்தை மூடினாலும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான உதவிகள் தொடரும் -நோர்வே அரசாங்கம் இலங்கை பிரதமரிடம் உறுதி!

Sunday, September 18th, 2022
கொழும்பில் உள்ள தூதரகத்தை அடுத்த ஆண்டு மூடினாலும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான உதவிகள் தொடரும் என இலங்கைக்கான நோர்வே தூதுவர் ட்ரைன் ஜோரன்லி எஸ்கெலாட் தெரிவித்துள்ளார். பிரதமர்... [ மேலும் படிக்க ]

தொழில் திணைக்களத்தில் 2,015 தொழிற்சங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன- தொழில் திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, September 18th, 2022
தொழில் திணைக்களத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 15 தொழிற்சங்கங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவ்வாறு பதிவு செய்யப்படாத... [ மேலும் படிக்க ]

எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக ரஷ்யாவிடம் கடனுதவி கோரும் இலங்கை – கலந்துரையாடல்கள் தீவிரமாக இடம்பெறுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Sunday, September 18th, 2022
ரஷ்ய நாட்டு எரிபொருளை இலங்கைக்கு கொள்வனவு செய்வதற்காக ரஷ்யாவிடம் கடனுதவிகளை பெறுவதற்கு இலங்கை மற்றும் ரஷ்ய நாட்டு அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா விஜயம் – பதில் அமைச்சர்களான இராஜாங்க அமைச்சர்கள்!

Sunday, September 18th, 2022
மகாராணி 2ஆம் எலிசபெத்தின் இறுதி கிரியைகளில் பங்கேற்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா சென்றுள்ளார். இந்நிலையில், அவரின் கீழ் உள்ள அமைச்சுகளுக்கு, அதன் இராஜாங்க அமைச்சர்களை,... [ மேலும் படிக்க ]

மன்னார் – முசலிப் பிரதேசத்தில் நீர்வேளாண்மை சார்ந்த உற்பத்தியை மேற்கொள் பயனளர்களுக்கு இரண்டாம் கட்ட ஊக்குவிப்புத் தொகை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Sunday, September 18th, 2022
மன்னார், முசலிப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு கடல்பாசி மற்றும் கொடுவா மீன் உற்பத்தியை மேற்கொள்வதற்கான இரண்டாம் கட்ட ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வு... [ மேலும் படிக்க ]

கொக்குப்படையான் கடற்றொழில் இறங்குதுறை தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்வு!

Sunday, September 18th, 2022
கொக்குப்படையான் கடற்றொழில் இறங்குதுறையில் காணப்படும் தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு... [ மேலும் படிக்க ]

மன்னார், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட 7 நகரசபைகள் மாநகரசபைகளாக தரமுயர்வு!

Saturday, September 17th, 2022
மன்னார், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட 7 நகரசபைகளை மாநகரசபைகளாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான முதல்கட்ட வர்த்தமானி அறிவித்தல்... [ மேலும் படிக்க ]

எரிபொருளின் விலை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டால் மேற்கொண்டால் மின் கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, September 17th, 2022
எதிர்காலத்தில் எரிபொருளின் விலை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டால் மின் கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உயர் மின் கட்டணத்தில் இருந்து நிவாரணம்... [ மேலும் படிக்க ]

சட்டத்தை மீறுபவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கை தொடரும் – சர்வதேசத்திடம் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, September 17th, 2022
சட்டத்தை மீறுபவர்கள் அமைதியான ஆர்ப்பாட்டக்கார்கள் அல்லது அமைதியான மக்கள் அல்ல, அவர்களுக்கு எதிராக சட்டத்திற்கமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

இலவச பாடநூல் அச்சிடுவதற்கு 16.5 மில்லியன் செலவிட தீர்மானம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Saturday, September 17th, 2022
பாடசாலை மாணவர்களுக்கு இந்த வருடத்தில் இலவச பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்காக அரசாங்கம் 16.5 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த... [ மேலும் படிக்க ]