Monthly Archives: September 2022

பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் – விளையாட்டுத்துறை அமைச்சர் யோசனை!

Sunday, September 18th, 2022
பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பாரிய நிதி மோசடி – நபர்களிடம் அகப்பட வேண்டாம் என பொதுமக்களிடம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் வலியுறுத்து!

Sunday, September 18th, 2022
போலந்து, ருமேனியா, இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், மலேசியா மற்றும் மாலைத்தீவு போன்ற நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, நிதி மோசடி செய்யும் நபர்களிடம் அகப்பட வேண்டாம் என வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டமை ஒரு பாரிய தவறு – ரஷ்யாவிடம் மன்னிப்பு கோரினார் அமைச்சர் பந்துல குணவர்தன!

Sunday, September 18th, 2022
ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டமை ஒரு பாரிய தவறு எனவும் இது மீண்டும் நடக்காது என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என்றும் போக்குவரத்து, பெருந்தெருக்கள்... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு தேவையான அரிசி கையிருப்பில் – இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சிடம் விவசாய அமைச்சு கோரிக்கை!

Sunday, September 18th, 2022
நாட்டுக்கு தேவையான அரிசி கையிருப்பில் உள்ளமையினால் அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சிடம் விவசாய அமைச்சு... [ மேலும் படிக்க ]

அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாத தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதே அரச தலைவர் ரணில் விக்கரம சிங்கவின் திட்டம் – நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவிப்பு!

Sunday, September 18th, 2022
அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாத தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதே அரசதலைவர் ரணில் விக்கரம சிங்கவின் திட்டம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும்,... [ மேலும் படிக்க ]

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மூட்டை யூரியா உரம் இலவசம் – விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர உறுதியளிப்பு!

Sunday, September 18th, 2022
நாட்டில் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மூட்டை யூரியா உரம் இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் அறுவடை காலத்தில் விவசாயத்திற்கு தேவையான... [ மேலும் படிக்க ]

எலிசபெத் மாகாராணியின் இறுதிச் சடங்கிற்காக உலக தலைவர்கள் இலண்டன் வருகை – பல இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான ஒரே வாய்ப்பாக அமையும் என்றும் எதிர்பார்ப்பு!

Sunday, September 18th, 2022
இரண்டாம் எலிசபெத் மாகாராணியின் இறுதி சடங்கு நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் லண்டன் வந்தடைந்தார். லண்டனுக்கு வரும் சுமார் 500 அரச தலைவர்கள்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்-பிரஸ் பேர்ல் இழப்பீட்டைக் கண்காணிக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரை!

Sunday, September 18th, 2022
இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்து எரிந்த X-press Pearl கப்பலினால் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையை மீளப் பெறுவதை கண்காணிக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் அதிகாரிகளுக்கு ஆலோசனை... [ மேலும் படிக்க ]

உக்ரைனின் சமீபத்திய எதிர்த்தாக்குதல் ரஷ்யாவின் திட்டங்களை மாற்றாது – ரஷ்ய அதிபர் புடின் தெரிவிப்பு!

Sunday, September 18th, 2022
உக்ரைனின் சமீபத்திய எதிர்த்தாக்குதல் ரஷ்யாவின் திட்டங்களை மாற்றாது என்று விளாடிமிர் புடின் தனது முதல் பொதுக் கருத்தை கூறியுள்ளார். ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, வடகிழக்கு... [ மேலும் படிக்க ]

ஐநா பொதுச் சபையில் செப்டெம்பர் 24 ஆம் திகதி இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விசேட உரை – அமெரிக்காவுக்கு இன்று விஜயம்!

Sunday, September 18th, 2022
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த வார இறுதியில் ஐநா பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 செப்டம்பர் 13 முதல் 26 வரை நடைபெறும் 77 ஆவது ஐ.நா பொதுச்சபை... [ மேலும் படிக்க ]