Monthly Archives: September 2022

நிரந்தரமாக விடைகொடுக்கிறது பிரித்தானியா – 2 ஆம் எலிசபெத் மகாராணியின் உடல் இன்று நல்லடக்கம் – இலங்கையிலும் இன்று தேசிய துக்கதினம் அனுஸ்டிப்பு!

Monday, September 19th, 2022
மறைந்த பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத்தின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு அஞ்சலி செலுத்தினார். இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

தள்ளாடியில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு பண்ணையை அமைப்பதற்கு தனியார் தொழில் முயற்சியாளர் விருப்பம் – ஏதுநிலைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Monday, September 19th, 2022
பள்ளிமுனையில் கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்த செயற்பட்டு வந்த தனியார் நண்டுப் பண்ணை, திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக சுமார் ஒரு வருடமாக செயற்பாடுகளை நிறுத்தியுள்ளது. இந்நிலையில், குறித்த... [ மேலும் படிக்க ]

உணவு பாதுகாப்பு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை – மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, September 19th, 2022
மன்னார், சௌத்பார் கிராம மக்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. மன்னார் மாவட்டத்தில் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை... [ மேலும் படிக்க ]

மன்னார், சுவாமி தோட்டம் பகுதியில் தேவாலயத்திற்கு சொந்தமான காணி விவகாரம் – தீர்வு காண அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Monday, September 19th, 2022
மன்னார், சுவாமி தோட்டம் பகுதியில் தேவாலயத்திற்கு சொந்தமான காணிகள் தேசிய பூங்கா அமைப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த காணிகளை... [ மேலும் படிக்க ]

வயாவிளான் மானம்பராய் பிள்ளையார் ஆலயத்திற்கு செல்ல அனுமது பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை! …..

Sunday, September 18th, 2022
வலிகாமம் வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள வயாவிளான் மானம்பராய் பிள்ளையார் ஆலயத்திற்கு செல்ல அணுமதி பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோகம் தொடர்பில் ரஷ்ய எரிசக்தி அமைச்சருக்கும், இலங்கை வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜசேகரவுக்கும் இடையில் நாளைமறுதினம் கலந்துரையாடல்!

Sunday, September 18th, 2022
இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் ரஷ்ய எரிசக்தி அமைச்சருக்கும், இலங்கை வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜசேகரவுக்கும் இடையில் நாளைமறுதினம் கலந்துரையாடல் ஒன்று... [ மேலும் படிக்க ]

உள்ளூர் வெங்காயத்திற்கு 80 முதல் 140 ரூபா கிடைப்பது திருப்திகரமாக இல்லை – பெரிய வெங்காய விவசாயிகள் குற்றச்சாட்டு!

Sunday, September 18th, 2022
ஒரு கிலோ உள்ளூர் வெங்காயத்திற்கு 80 முதல் 140 ரூபா கிடைப்பது திருப்திகரமாக இல்லை என பெரிய வெங்காய விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தம்புள்ளை, சீகிரிய, தேவஹுவ, கல்கிரியாகம, புப்போகம... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்பாட்டால் 10 பேர் உயிரிழப்பு – இரண்டு மாத கால பகுதிக்குள் சிகிச்சை மையத்தில் 134 பேர் அனுமதி – 320 பேர் போதைப்பொருட்களுடன் கைது என தெரிவிப்பு!

Sunday, September 18th, 2022
யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , யாழ்.போதனா வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

நிதி நிறுவனங்களின் நிலையியல் தன்மையை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி புலனாய்வு பிரிவினால் நிதி அபராதங்களை விதிக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை!

Sunday, September 18th, 2022
நிதி நிறுவனங்களின் நிலையியல் தன்மையை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி புலனாய்வு பிரிவினால் நிதி அபராதங்களை விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2006... [ மேலும் படிக்க ]

ஜப்பானின் முன்னாள் பிரதி அமைச்சர் மட் சுஷிதா ஷிம்பே இலங்கை வருகை – ஜப்பான் – இலங்கை இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் உள்ளிட்ட பலவேறு விடயங்கள் குறித்தும் ஆராய்வு!

Sunday, September 18th, 2022
ஜப்பானின் முன்னாள் பிரதி அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மட் சுஷிதா ஷிம்பே இலங்கை வந்தடைந்துள்ளார். ஜப்பானிய - இலங்கை நாளுமன்ற நட்புறவு மன்றத்தின் நிறைவேற்று... [ மேலும் படிக்க ]