Monthly Archives: August 2022

இலங்கை மின்சார சபையை மீள் கட்டமைப்பு செய்ய அமைச்சரவை அனுமதி – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, August 2nd, 2022
இலங்கை மின்சார சபையை மீள் கட்டமைப்பு செய்யவும், அதற்கான பரிந்துரைகளை முன்வைக்க குழு ஒன்றை நியமிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர்... [ மேலும் படிக்க ]

QR முறைமைக்கு சுமார் 50 இலட்சம் வாகனங்கள் பதிவு – எரிசக்தி அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவிப்பு!

Tuesday, August 2nd, 2022
நாட்டில் எரிபொருள் விநியோக நடவடிக்கைக்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய எரிபொருள் அட்டையூடான கியூ.ஆர் முறைமைக்கு சுமார் 50 இலட்சம் வாகனங்கள் பதிவு... [ மேலும் படிக்க ]

தேவையான அளவு அரிசி கையிருப்பில் – அரிசி இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம் – விவசாய அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, August 2nd, 2022
தேவையான அளவு அரிசி நாட்டில் உள்ளமையினால் அரிசி இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய விதை... [ மேலும் படிக்க ]

சட்டம் மற்றும் அமைதி என்பன சகல மக்களுக்காகவே பாதுகாக்கப்படுகின்றது – பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்து!

Tuesday, August 2nd, 2022
சட்டம் மற்றும் அமைதி என்பன சகல மக்களுக்காகவே பாதுகாக்கப்படுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக்... [ மேலும் படிக்க ]

50 ஆண்டுகளின் பின் பூமியின் சுழற்சியில் ஏற்பட்ட மாற்றம் – வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிப்பு!

Monday, August 1st, 2022
பூமிப்பந்தானது கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பூமி 24 மணி நேரத்திற்குள் தனது ஒருநாள் சுழற்சியை... [ மேலும் படிக்க ]

நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பம் – இன்று கொடிச் சீலை கையளிப்பு!

Monday, August 1st, 2022
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்ற நிகழ்வுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. நல்லூர் கந்தசுவாமி வருடாந்த... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், மக்கள் அதிக கவனம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் !

Monday, August 1st, 2022
கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், மக்கள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக பாடசாலைகள்,... [ மேலும் படிக்க ]

பெரமுனவின் ஆதரவின்றி எந்தவொரு அரசாங்கத்தாலும் ஆட்சி செய்ய முடியாது – கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு!

Monday, August 1st, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி, எந்தவொரு அரசாங்கத்தாலும் ஆட்சி செய்ய முடியாது என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளமை... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Monday, August 1st, 2022
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட 43,000 வெளிநாட்டு சுற்றுலாப்... [ மேலும் படிக்க ]

புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில் அடையாள இலக்கம் – இன்று முதல்ஆரம்பம் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவிப்பு!.

Monday, August 1st, 2022
புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுவதாக ஆட்பதிவு திணைக்களம்... [ மேலும் படிக்க ]