Monthly Archives: August 2022

ஜனநாயகத்தை பாதுகாத்த ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச உயர்ந்த இடத்தில் இருப்பார் – நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன சுட்டிக்காட்டு!

Friday, August 5th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எங்கள் மொட்டு கட்சியில் இருந்து கொண்டுவந்த ஜனாதிபதி. அதேநேரம் தற்போதைய பிரச்சினைகளை எதிர்கொள்ள அவருக்கு சில இயலாமைகள் இருந்தன. இப்பிரச்சினைகளுக்கு... [ மேலும் படிக்க ]

டெங்கு அபாய வலயங்களாக 67 இடங்கள் அடையாளம் – மூன்று நாட்களில், 806 டெங்கு நோயாளர்கள் அடையாளம் எனவும் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை !

Friday, August 5th, 2022
நாடு முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், மக்கள் வேகமாக நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருவதாக டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர... [ மேலும் படிக்க ]

நெல்லின் அதிகபட்ச விலை நிர்ணயம் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Friday, August 5th, 2022
நெல் சந்தைப்படுத்தல் சபை இந்த ஆண்டு நெல் கொள்வனவுக்காக ஒரு கிலோ நெல்லுக்கான அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளது. இதன்படி, நாட்டு நெல் ஒரு கிலோ 120 ரூபாவுக்கும், சம்பா மற்றும் பச்சையரிசி... [ மேலும் படிக்க ]

ஏழு மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம் – குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவிப்பு!

Friday, August 5th, 2022
நாட்டில் முதல் ஏழு மாதங்களில் சுமார் 6 இலட்சம் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் இடம்பெயர்வதற்கான முனைப்புக்கள் தீவிரமடைந்துள்ளதை... [ மேலும் படிக்க ]

அமெரிக்க சபாநாயகரின் தாய்வான் பயண எதிரொலி – தாய்வானை சுற்றி ஏவுகணை வீச்சு நடத்தும் சீனா!

Friday, August 5th, 2022
தமது தீவைச் சுற்றியுள்ள கடலில் ஏவுகணைகளை வீசுவதன் மூலம் சீனா, வடகொரியாவைப் பின்பற்றுவதாக தாய்வான் குற்றம் சுமத்தியுள்ளது. தாய்வானின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு கடற்கரையை... [ மேலும் படிக்க ]

பதிலடி கொடுக்க தயார் – முற்றுகையிட்டுள்ள போர்க்கப்பல்கள் – சீனா அமெரிக்கா இடையே வலுக்கும் போர் பதற்றம்!

Friday, August 5th, 2022
சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வான் சென்றதையடுத்து சீனா அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தாய்வானை சுற்றி அமெரிக்க, சீன... [ மேலும் படிக்க ]

இலங்கை குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் கம்போடியாவில் நேரடிப்பேச்சு!

Friday, August 5th, 2022
இலங்கைத்தீவில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிமாற்றத்தை அடுத்து இந்தியாவும் அமெரிக்காவும் கம்போடியாவில் இலங்கையின் சமகால நிலவரங்கள் குறித்து பேச்சுக்களை... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு – வர்த்தக சங்கம் வெளியிட்ட தகவல்!

Friday, August 5th, 2022
பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய 600 ரூபாயாக இருந்த... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் விரைவில் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தெரிவிப்பு!

Friday, August 5th, 2022
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை துரிதமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

யாழில் மூன்று வர்த்தகர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா அபராதம் – யாழ். நீதவான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Friday, August 5th, 2022
யாழில் அரிசியின் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த இரு வர்த்தகர்களும், சமையல் எரிவாயு சிலிண்டரை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவரும் நீதிமன்றில் குற்றத்தை... [ மேலும் படிக்க ]