ஜனநாயகத்தை பாதுகாத்த ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச உயர்ந்த இடத்தில் இருப்பார் – நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன சுட்டிக்காட்டு!
Friday, August 5th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எங்கள் மொட்டு கட்சியில் இருந்து கொண்டுவந்த ஜனாதிபதி. அதேநேரம் தற்போதைய பிரச்சினைகளை எதிர்கொள்ள அவருக்கு சில இயலாமைகள் இருந்தன. இப்பிரச்சினைகளுக்கு... [ மேலும் படிக்க ]

