Monthly Archives: August 2022

இலங்கையின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்த செயலும் மேற்கொள்ளப்படமாட்டாது – சீனா உறுதியளிப்பு!

Saturday, August 6th, 2022
இலங்கையின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்த செயலும் மேற்கொள்ளப்படமாட்டாது. அத்துடன் நேர்மையான மற்றும் நம்பகமான நண்பராக இருப்பதாக சீனா உறுதியளித்துள்ளது. சீன அரசவை... [ மேலும் படிக்க ]

மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக முன்னின்று செயற்படுவேன். – உடப்பு மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ உறுதிபடத் தெரிவிப்பு!

Saturday, August 6th, 2022
மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு துணை நிற்பது மாத்திரமன்றி, அவற்றை நிறைவேற்றுவதற்கும் முன்னின்று செயற்படுவேன் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். சிலாபம்,... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Saturday, August 6th, 2022
டெங்கு, கொவிட்-19 மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் குறைவடையும் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Saturday, August 6th, 2022
பருப்பு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 20% முதல் 25% வரை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. திறந்த கணக்குகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி... [ மேலும் படிக்க ]

பால் உற்பத்திக் குறைவால் மக்களின் புரதச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது – அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, August 6th, 2022
பால் உற்பத்தி நாற்பது வீதமாக குறைந்துள்ளதாக அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார். கால்நடை தீவனம், மருந்துகள்... [ மேலும் படிக்க ]

தேவையற்ற திறமையற்ற பணியாளர்கள் – அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்கள், – பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்க இவையே காரணம் என துறைசார் அமைச்சர் சுட்டிக்காட்டு!

Saturday, August 6th, 2022
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஏன் நட்டத்தை சந்திக்கிறது என்பதற்கான 8 காரணங்களை தெரிவித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவொன்றை... [ மேலும் படிக்க ]

உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்வற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வலியுறுத்து!

Saturday, August 6th, 2022
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்வற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி... [ மேலும் படிக்க ]

ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவுவது அவசியம் – ஆசிய மன்றம் வலியுறுத்து!

Friday, August 5th, 2022
ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், இலங்கைக்கு தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவ வேண்டும் என பொருளாதார ஒத்துழைப்புக்கான ஆசிய மன்றம் வலியுறுத்தியுள்ளது. 22... [ மேலும் படிக்க ]

QR குறியீட்டை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர எச்சரிக்கை!

Friday, August 5th, 2022
சட்டவிரோதமான முறையில் QR குறியீட்டை பதிவு செய்து பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

எரிவாயுவின் விலை இன்றுமுதல் குறைக்கப்படும் – லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!

Friday, August 5th, 2022
எரிவாயுவின் விலை இன்றுமுதல் குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார். நிதியமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிவாயு விலை... [ மேலும் படிக்க ]