Monthly Archives: August 2022

தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் வடகடல் நிறுவன வலைத் தொழிற்சாலையை செயற்படுத்த எதிர்பார்ப்பு- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, August 31st, 2022
.... வடகடல் நிறுவனத்தின் வலை உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றவர்களை, பங்குதாரர்களை கொண்டு தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் வலைத் தொழிற்சாலைகளை செயற்படுத்த... [ மேலும் படிக்க ]

இருதரப்பு உறவுகளை அனைத்துத் துறைகளிலும் மேம்படுத்துவதற்கும் சவுதி இளவரசருக்கு ஜனாதிபதி ரணில் கடிதம்!

Monday, August 29th, 2022
சவுதி அரேபியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்தான எழுத்துமூல கடிதமொன்றை நேற்று... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் ஆயுதப் படைகளை விரிவுபடுத்தும் திட்டம் தாக்கத்தை ஏற்படுத்தாது – பிரித்தானியா அறிவிப்பு!

Monday, August 29th, 2022
ரஷ்யாவின் ஆயுதப் படைகளை விரிவுபடுத்தும் திட்டம் உக்ரைன் போரில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஜெனிவா பிரதிநிதிகளுடன் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு – நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் எழுச்சி போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வு!

Monday, August 29th, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வுகளுக்கு முன்னதாக, இலங்கை வந்துள்ள ஜெனிவா பிரதிநிதிகள், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை சந்தித்துள்ளனர். ஜெனிவா... [ மேலும் படிக்க ]

உக்ரைனில் இருந்து ரஷ்யா வரும் மக்களுக்கு நிதியுதவி: புடின் அறிவிப்பு!

Monday, August 29th, 2022
உக்ரைனில் இருந்து ரஷ்யா வரும் பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இவ்வாறு நிதி சலுகைகளை அறிமுகப்படுத்தும் ஆணையில் ரஷ்ய... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பம் – தீர்வைக் காண்பதற்காக மூவரடங்கிய குழுவை நியமித்தார் நீதி அமைச்சர்!

Monday, August 29th, 2022
புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் எழுப்பிய கரிசனைகள் குறித்து தீர்வை காண்பதற்காக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ முன்னாள் பிரதம நீதியரசர் அசோக் டி சில்வா தலைமையில் மூவர் கொண்ட குழுவை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் அறைகூவலுக்கு தமிழ் தரப்பிலிருந்து பெரும் வரவேற்பு – காலம் தாழ்த்தாது செயலில் இறங்குமாறு புத்திஜீவிகள், மதப் பெரியார்கள், அரசியல் விமர்சகர்கள், சமூக அமைப்புக்கள் அழைப்பு!

Monday, August 29th, 2022
வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான இடைக்கால நிர்வாக கட்டமைப்பை உருவாக்க வேண்டுமெனும் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம்முதல் எயார் இந்தியா விமான சேவைகள் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு – சுற்றுலா அதிகார சபை தலைவர் தெரிவிப்பு!

Monday, August 29th, 2022
எயார் இந்தியா விமான சேவை அடுத்த மாதம்முதல் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்துக்கான விமான சேவைகளை ஆரம்பிக்க உள்ளது. எயார் இந்தியா விமான சேவை நிறுவனம் பலாலி சர்வதேச விமான... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சிக் கூட்டம் நாளை – இடைக்கால பாதீட்டு சட்டமூலம் மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிப்பு!

Monday, August 29th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆளும் கட்சிக் கூட்டம் நாளை நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியினால் அன்றையதினம் நாடாளுமன்றில் திருத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்புக்காக ஜனாதிபதி ரணில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு கடிதம் – சீனாவின் பதிலும் எதிர்பார்ப்பு!

Monday, August 29th, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் உடன்படிக்கைக்கு முன்னதாக கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை கடன் வழங்குநர்களுடன் தொடர்புகளை பேணி வருகிறது. அதனடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 17 அன்று,... [ மேலும் படிக்க ]