Monthly Archives: August 2022

வெளிநாடு செல்ல தயாராகும் ஐந்து இலட்சம் அரச ஊழியர்கள் – கல்வி அமைச்சிடம் கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல்!

Friday, August 12th, 2022
அரசாங்க ஊழியர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 500,000 பேர் வெளிநாடு செல்ல தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களை வெளிநாடு... [ மேலும் படிக்க ]

பிரதமர் ஆசனத்தில் தமிழர் ஒருவர் அமர்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் – அமைச்சர் ரமேஷ் பத்திரன வலியுறுத்து!

Friday, August 12th, 2022
இன,மத, சாதீய பேதங்கள் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டுமாயின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவர் நாட்டின் பிரதமர் ஆசனத்தில் அமரும் போது அதனை மன... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியிலும் அதிகளவில் இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் – பிரிதானியாவிலிருந்து அதிக சுற்றுலா பயணிகள் வருகை என துறைசார் அதிகார சபை தெரிவிப்பு!

Friday, August 12th, 2022
பொருளாதார குழப்பம் இருந்தபோதிலும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) மாதாந்த அறிக்கையின்படி ஜூலை மாதத்தில் 47,293 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ள நிலையில்... [ மேலும் படிக்க ]

கூட்டு நடவடிக்கை அவசியம் – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் வலியுறுத்து!

Friday, August 12th, 2022
இலங்கையை மீட்பதற்கு கூட்டு நடவடிக்கையை பின்பற்றுவது அவசியம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

தாய்வான் எல்லையில் தீவிர போர் பயிற்சியை முடித்துக்கொள்வதாக சீனா அறிவிப்பு!

Friday, August 12th, 2022
தாய்வான் எல்லையில் சீன இராணுவம் மேற்கொண்டிருந்த தீவிர போர் பயிற்சியை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. உலக வல்லரசான அமெரிக்காவின் சபாநாயகர் அண்மையில் தாய்வானுக்கு... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியினை பயன்படுத்தி பல்பொருள் அங்காடிகளில் விலை மோசடி – நுகர்வோர் கடும் விசனம்!

Friday, August 12th, 2022
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினை பயன்படுத்தி பல்பொருள் அங்காடிகளில் உணவு பொருட்களின் விலைகளில் மோசடி நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் விசனம்... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் டெங்கு மற்றும் கொவிட் தாக்கம் – மருத்துவர் தீபால் பெரேரா எச்சரிக்கை!

Friday, August 12th, 2022
கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில்,டெங்கு வைரஸ் மற்றும் கொவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர் தீபால்... [ மேலும் படிக்க ]

கோட்டாபய இலங்கையில் சுதந்திரமாக வசிப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்தக்கோரி மனு தாக்கல்!

Friday, August 12th, 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு வருவதற்கு, அவரது அடிப்படை உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (12) மனுவொன்று தாக்கல்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் ஏவுகணை போர்க் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!

Friday, August 12th, 2022
பாகிஸ்தானின் வழிகாட்டுதல் ஏவுகணை தாங்கிய போர்க்கப்பலான தைமூர் (PNS Taimur) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சீனாவில் கட்டமைக்கப்பட்ட PNS தைமூர் என்ற இந்த கப்பல், ஷாங்காய்... [ மேலும் படிக்க ]

தனிநபர் தகவல்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கை – 19 ஆம் திகதிமுதல் மண்ணெண்ணெயும் விநியோகம் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, August 12th, 2022
தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்காகப் பெற்றுக் கொள்ளப்பட்ட தனிநபர் தகவல்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும்... [ மேலும் படிக்க ]