Monthly Archives: July 2022

ஆகஸ்ட் 01 ஆம் திகதிமுதல் வெளிநாட்டு தபால் கட்டணம் அதிகரிப்பு – தபால் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, July 20th, 2022
வெளிநாட்டு தபால்களுக்கான சேவைக் கட்டணத்தை ஆகஸ்ட் 01ஆம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

8 முதன் முறையாக ஜனாதிபதியானார் ரணில் விக்ரமசிங்க!

Wednesday, July 20th, 2022
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகியுள்ளார். அந்த வகையில் இதுவரை பல முறை இலங்கையின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, முதன் முறையாக... [ மேலும் படிக்க ]

வாரத்தில் 3 நாட்கள் மாத்திரம் பாடசாலை – முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, July 20th, 2022
2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை, செப்டெம்பர் 7 ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளது. அத்துடன், இரண்டாம் மற்றும் 3 ஆம் தவணையை நடத்துவதற்கான கால எல்லை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

குருதிப் புற்றுநோய் – சிகிச்சை பயனின்றி சிறுவன் உயிரிழப்பு!

Wednesday, July 20th, 2022
குருதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நாடி வைத்தியம் என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்ட சிகிச்சை பயனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

இலங்கை நெருக்கடியிலிருந்து நிதி விவேகம் மற்றும் நல்லாட்சி போன்ற படிப்பினைகளை இந்தியா கற்றுக்கொண்டுள்ளது – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Wednesday, July 20th, 2022
இலங்கை நெருக்கடியிலிருந்து நிதி விவேகம் மற்றும் நல்லாட்சி போன்ற படிப்பினைகளை கற்றுக்கொண்டதாக இந்தியா தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கை நெருக்கடி குறித்து இயல்பாகவே... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி, ஈ.பி.டி.பி.யின் அணுகுமுறைக்கும் கொள்கைக்குமான இன்னுமொரு வெற்றி – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, July 20th, 2022
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற உயரிய ஜனநாயக முறைமையின் பிரகாரம் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று புதிய வரலாற்றை படைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஈழமக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தொடரும் ஆட்சி மாற்றம் எளிதாக இருக்காது – இது இந்தியாவின் கருத்து என இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Wednesday, July 20th, 2022
இலங்கையில் தொடரும் ஆட்சி மாற்றம் எளிதாக இருக்காது என்பது இந்தியாவின் கருதாகும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்தநிலையில் இலங்கையில் நிதி மறுசீரமைப்பை மேற்கொள்ள இந்தியா... [ மேலும் படிக்க ]

இலங்கையின் புதிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவானார் ரணில் விக்ரமசிங்க!

Wednesday, July 20th, 2022
     இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகியுள்ளார். இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம், புதிய... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் மாதம்முதல் இருந்து மின்சார கட்டணம் 69 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்பு – பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக தகவல்!

Tuesday, July 19th, 2022
எதிர் வரும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து மின்சார கட்டணம் 69 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக தெரிவித்துள்ளார். மேலும்... [ மேலும் படிக்க ]

21 ஆம் திகதிமுதல் ஒரு நீண்ட கால திட்டம் நடைமுறை – அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் வழங்க நடவடிக்கை!

Tuesday, July 19th, 2022
இலங்கையில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கும் போதுமான எரிபொருளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் (FSOA) தலைவர் குமார ராஜபக்ச... [ மேலும் படிக்க ]