Monthly Archives: July 2022

அமைச்சரவைக்கு மேலும் 12 அமைச்சர்கள் – அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தி ஜனாதிபதி தேசிய அரசாங்கம் ஒன்றுக்கு செல்வார் – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ,தெரிவிப்பு!

Sunday, July 24th, 2022
நாட்டில் மேலும் 12 அமைச்சர்கள் நியமனம் பெறவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றுமுன்தினம் 18 அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம்... [ மேலும் படிக்க ]

நாளை முதல் பாடசாலைகள் மீள ஆரம்பம் – முதலாம் தவணை நீடிப்பு – பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்து மற்றும் சிற்றூர்ந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஊடாக எரிபொருள் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

Sunday, July 24th, 2022
எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து ஏற்பட்ட போக்குவரத்து பிரச்சினை காரணமாக கடந்த சில வாரங்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின்... [ மேலும் படிக்க ]

இம்மாதத்தில் 33000 மெற்றிக் டன் எரிவாயுவை கொண்டுவருவதே இலக்கு – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Sunday, July 24th, 2022
33 000 மெற்றிக் தொன் எரிவாயுவை இந்த மாதத்துக்குள் நாட்டுக்கு கொண்டு வருவது இலக்காக உள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த இலக்கை அடைவதற்காக எரிவாயு அடங்கிய மேலும் 6 கப்பல்கள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மாளிகை – அலரி மாளிகை சேதங்களை முழுமையாக ஆய்வுசெய்ய விசேட குழு!

Sunday, July 24th, 2022
கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகைக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் வாரத்தில் குழுவொன்றை அனுப்ப தயார் என... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அடுத்துவரும் வாரங்களில் குறைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Sunday, July 24th, 2022
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் அன்றாடம் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்து வருகின்றன. இவ்வாறான நிலையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள்... [ மேலும் படிக்க ]

போராட்டக்காரர்களை வெளியேற்ற பாதுகாப்புப் படைகள் : நாட்டின் சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க தூதுவருக்கு ஜனாதிபதி விளக்கம்!

Sunday, July 24th, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் தங்கி உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் சிலரை சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் தங்கையிருந்த போராட்டக்காரர்களை... [ மேலும் படிக்க ]

முடங்கியுள்ள அரச நிர்வாகத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்க!

Sunday, July 24th, 2022
தற்போதைக்கு முடங்கிப் போயுள்ள அரச நிர்வாகத்தை வழமைக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார். அதன் பிரகாரம் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

பொருளாதாரப் பிரச்சினைக்கு முதலில் தீர்வு – அதுவே தனது முதல் இலக்கு என்றும் அரச தலைவர் ரணில் விக்கரமசிங்க தெரிவிப்பு!

Sunday, July 24th, 2022
பொருளாதாரப் பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண்பேன். அதைத் தொடர்ந்து எனது பதவிக் காலத்துக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை நிச்சயம் பெற்றுக்கொடுப்பேன் என்று அரச தலைவர் ரணில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி – பிரதமர் தலைமையில் முதலாவது அமைச்சரவை கூட்டம் – நாட்டின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவது தொடர்பில் விசேட அவதானம்!

Sunday, July 24th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையிலான முதலாவது அமைச்சரவை கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது. அடுத்த வாரத்துக்குள் நாட்டின் செயற்பாடுகளை... [ மேலும் படிக்க ]

நாடுமுழுதும் 20 நிரப்பு நிலையங்களில் எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை வெற்றி – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Sunday, July 24th, 2022
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் நேற்று (23) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர், QR... [ மேலும் படிக்க ]