Monthly Archives: June 2022

இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் – அமெரிக்க அரசதலைவர் ஜோ பைடன் அறிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, June 16th, 2022
இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவேன் என, அமெரிக்க அரசதலைவர் ஜோ பைடன் (Joe Biden) அறிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வோஷிங்டனில் தூதுவர்களை... [ மேலும் படிக்க ]

உக்ரைன் போரில் திடீர் திருப்பம் – இரண்டு அமெரிக்கர்களை சிறை பிடித்தது ரஷ்யா!

Thursday, June 16th, 2022
உக்ரைனில் இரண்டு பிரித்தானியர்கள் போரில் ஈடுபட்டதாகத் தெரிவித்து ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டு அமெரிக்கர்களும் யுத்த களத்திலிருந்து... [ மேலும் படிக்க ]

காற்றாலை மின், சூரிய மின்கலங்கள் மூலம் மின் விநியோகத்தை அதிகரிக்கும் வரை, மின்வெட்டு தொடரும் – மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, June 16th, 2022
அனல் மின், காற்றாலை மின், சூரிய மின்கலங்கள் மூலம் மின் விநியோகத்தை அதிகரிக்கும் வரை, மின்வெட்டு தொடரும் என தெரிவித்துள்ள இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதிசெய்ய விசேட கலந்துரையாடல் – லிட்ரோ தலைவர் தெரிவிப்பு!

Thursday, June 16th, 2022
எதிர்காலத்தில் ஒரு இலட்சம் மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். கடமைகளை... [ மேலும் படிக்க ]

சகல அரச சேவைகளையும் மாவட்ட மற்றும் பிரதேச ரீதியில் பரவலாக்குவது காலத்தின் அவசியமாகும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, June 16th, 2022
வீட்டிலிருந்து கடமைகளை நிறைவேற்றுவதைப் போன்று, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்குவது காலத்தின் தேவையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு மக்களுக்கு மேலதிக வருமானத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Wednesday, June 15th, 2022
நெடுந்தீவு மக்களுக்கு மேலதிக வருமானத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெடுந்தீவின் கரையோரப்... [ மேலும் படிக்க ]

2 மாதங்களின் பின் மீண்டும் தொழிலை முன்னெடுக்கும் தமிழகை மீனவர்கள் – இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தக் கோரி இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளட்ட பலருக்கு கடிதம் எழுதினர் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள்!

Wednesday, June 15th, 2022
இரண்டு மாத கால மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, தமிழக மீனவர்கள் நேற்றுமுதல் மீன்பிடியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில், வருடாந்தம்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மின்சார திருத்த சட்டமூலத்தை சான்றுப்படுத்தினார் சபாநாயகர்!

Wednesday, June 15th, 2022
நாடாளுமன்றில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மின்சார திருத்த சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுப்படுத்தினார். 2009 ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சட்டத்தினைத் திருத்துவதற்கான,... [ மேலும் படிக்க ]

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் தர்ஷன சிறிசேன தெரிவு!

Wednesday, June 15th, 2022
அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் புதிய தலைவராக விசேட வைத்தியர் தர்ஷன சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற வருடாந்தர பொதுசபை கூட்டத்தில் அவர்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியரும் மாணவர்களும் காயம்!

Wednesday, June 15th, 2022
வெலிமடை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் தென்னை மரமொன்று  முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மாணவர்களும் ஆசிரியரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது காயமடைந்த 09... [ மேலும் படிக்க ]