Monthly Archives: May 2022

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நியமனம் – ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக 25 மாவட்டங்களின் செயலாளர்களும் செயற்படுவர் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Thursday, May 12th, 2022
அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் செயற்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும்... [ மேலும் படிக்க ]

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட காலப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேருந்து சேவை முன்னெடுக்கப்பட்டது – இலங்கை போக்குவரத்து சபை தெரிவிப்பு!

Thursday, May 12th, 2022
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட 7 மணித்தியாலங்களுக்குள் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் டிப்போ மட்டத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை பொருளாதார மீட்சிக்கு இந்தியா பூரணமான ஆதரவை வழங்கும் – இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவிப்பு!

Wednesday, May 11th, 2022
இலங்கையின் மிகவும் நெருங்கிய நட்பு நாடென்ற ரீதியிலும் வரலாற்று ரீதியான உறவுகளின் அடிப்படையிலும் இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றுக்கு இந்தியா... [ மேலும் படிக்க ]

மக்களை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது – இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் அறிவிப்பு!

Wednesday, May 11th, 2022
மக்களை பாதிக்கும் வகையில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் வகையில் மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை திட்டமிட்டவாறு நடைபெறும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, May 11th, 2022
2021 ஆம் கல்வி ஆண்டுக்கான, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில், பரப்பப்படும் தகவல்களில் உண்மை இல்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர... [ மேலும் படிக்க ]

நீண்ட யுத்தத்திற்கு தயாராகும் புட்டின் – அமெரிக்க உளவுப்பிரிவு தெரிவிப்பு!

Wednesday, May 11th, 2022
உக்ரைன் மீதான யுத்தத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது மிக நீண்ட... [ மேலும் படிக்க ]

மறு அறிவித்தல் வரை அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தம் – ரயில்வே பொது முகாமையாளர் அறிவிப்பு!

Wednesday, May 11th, 2022
மறு அறிவித்தல் வரை அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் அறிவித்துள்ளார். அதன்படி, நேற்று இரவு முதல் அனைத்து இரவுநேர தபால் சேவை ரயில்களும்... [ மேலும் படிக்க ]

மே 9 ஆம் திகதிக்கு பின்னர் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கட்சி பேதமின்றி கடும் நடவடிக்கை – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன எச்சரிக்கை!

Wednesday, May 11th, 2022
மே 9 ஆம் திகதிக்கு பின்னர் கட்சி அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் தீவைப்பு போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கட்சி பேதமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதற்றத்தைத் தூண்டும் செயலில் பாதுகாப்புப் படை ஈடுபடாது – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Wednesday, May 11th, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதாரண நிலையை அடுத்து பொலிசார் மற்றும் இராணுவத்தினர் பல்வேறு இடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் போராட்டக்காரர்கள்... [ மேலும் படிக்க ]

இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பும் எண்ணம் எதுவும் இல்லை – இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவிப்பு!

Wednesday, May 11th, 2022
இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை நிபந்தனையின்றி நிராகரிப்பதாகவும் இலங்கைக்கான இந்திய... [ மேலும் படிக்க ]