Monthly Archives: May 2022

வடகொரியாவில் முதலாவது கொரோனா தொற்றுறுதி – தீவிர அவசரநிலையை அறிவித்தார் வடகொரிய ஜனாதிபதி!

Thursday, May 12th, 2022
வட கொரியா தனது முதல் கொரோனா தொற்றுப் பரவலை இன்று உறுதிப்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த நாட்டில் தீவிர அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் நாடு... [ மேலும் படிக்க ]

அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Thursday, May 12th, 2022
நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இராணுவ ஆட்சி உருவாகும் என எவரும் அச்சப்பட வேண்டாம் – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன அறிவிப்பு!

Thursday, May 12th, 2022
இலங்கையில் இராணுவ ஆட்சியை அமைப்பது சிரமமான விடயமாகும். அதேபோல் இராணுவ ஆட்சியை உருவாக்கும் மனோநிலையில் நாமும் இல்லை. எனவே இலங்கையில் இராணுவ ஆட்சி உருவாகும் என எவரும் அச்சப்பட... [ மேலும் படிக்க ]

அமைதியின்மையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அனுதாபம் தெரிவிப்பு!

Thursday, May 12th, 2022
நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை... [ மேலும் படிக்க ]

இன்று சர்வதேச தாதியர் தினம் !

Thursday, May 12th, 2022
சர்வதேச தாதியர் தினம் இன்றாகும் (12). சுகாதார சேவையின் மகத்துவம் அன்றும் இன்றும் மிக முக்கிய சேவையாக ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமாக காணப்படுகின்றது. புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence... [ மேலும் படிக்க ]

நிறைவுக்கு வந்தது அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு – பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை கருத்திற்கொண்டு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிப்பு!

Thursday, May 12th, 2022
அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று(12) காலை 07 மணியுடன் நிறைவுக்கு வந்தது. ‘குண்டர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்,... [ மேலும் படிக்க ]

பல மாகாணங்களில் இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை – வடக்கில் 12 மணிவரை என்ற அறிவிப்பால் பெரும் அசௌகரியத்துக்குள்ளான மாணவர்கள்!

Thursday, May 12th, 2022
நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று (12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கிழக்கு, தென், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலுள்ள அனைத்து அரச... [ மேலும் படிக்க ]

7 மணித்தியாலங்கள் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மதியம் 2 மணிமுதல் மீண்டும் நாளை காலை 6 மணிவரை நடைமுறை!

Thursday, May 12th, 2022
நாடு முழுவதும், நாளை காலை 6 மணிவரை காவல்துறை ஊரடங்கு சட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முன்பதாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று காலை 7... [ மேலும் படிக்க ]

கலவரத்தை தூண்டிய முதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன். – அதை தொடர்ந்து நடைபெற்ற கொடூரமான சம்பவங்களையும் எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது – ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, May 12th, 2022
நாடாளுமன்றில் பெரும்பான்மையை கொண்டுள்ள மற்றும் மக்களின் நம்பிக்கையை வென்ற ஒருவரை பிரதமராகவும், புதிய அமைச்சரவையையும் நியமிக்க இந்த வாரத்திற்குள், நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதை தடுக்க விசேட நடவடிக்கைகள் – கண்காணிப்பு பணியில் இந்திய கடலோரக் காவல்படையினர்!

Thursday, May 12th, 2022
வடப்பகுதியிலிருந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க இந்திய கடலோரக் காவல்படையினர் கண்காணிப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இதற்காக 16 படகுகள்... [ மேலும் படிக்க ]