Monthly Archives: April 2022

ஆசிரியர் கூகயீன விடுமுறை – யாழில் வெறிச்சோடிய பாடசாலைகள்!

Monday, April 25th, 2022
அதிபர், அசிரியர் சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் யாழ்.மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. நாட்டின் பொருளாதார... [ மேலும் படிக்க ]

சுகயீன விடுமுறை – அஞ்சலகங்களில் குவிந்த ஆசிரியர்கள் – பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளுக்கு பாதிப்பு!

Monday, April 25th, 2022
ஆசிரியர் - அதிபர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் இன்றைய சுகயீன விடுமுறையை முன்னிறுத்தி ஆரம்பித்துள்ள போராட்டம் காரணமாக பல பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க எழுத்து மூலம் ஜனாதிபதி உறுதி – அஸ்கிரிய பீடம் தெரிவிப்பு!

Monday, April 25th, 2022
இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணவும் உடனடி நடவடிக்கை எடுப்பதற்கும் இணக்கம் தெரிவிப்பதாக 3 பீடங்களின் பீடாதிபதிகளுக்கும் அரச தலைவர்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானோர் மாரடைப்பால் பாதிப்பு – இதய நோய் நிபுணர் கோத்தபாய ரணசிங்க எச்சரிக்கை!

Monday, April 25th, 2022
நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானோர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேல் மாகாணத்தில் இந்த வீதம் 30 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் நிபுணர்... [ மேலும் படிக்க ]

27 ஆம் திகதிவரை நாளாந்தம் 200 நிமிட மின்வெட்டு – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Monday, April 25th, 2022
இந்த வாரமும் நாளாந்த மின்வெட்டு தொடரவுள்ளது. இதற்கமைய  இன்று (25) முதல் ஏப்ரல் 27 ஆம் திகதிவரை நாளாந்தம் மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி... [ மேலும் படிக்க ]

சட்ட விரோதமாக இந்தியா செல்ல முற்பட்ட 7 பேர் மன்னாரில் கைது !

Monday, April 25th, 2022
மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் செல்ல முற்பட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மீண்டும் கட்டுப்பாட்டு விலை – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு நடவடிக்கை!

Sunday, April 24th, 2022
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை மீண்டும் அறிமுகப்படுத்த நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விடயம் தொடர்பாக அடுத்த... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு உதவ தயார் – சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!

Sunday, April 24th, 2022
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் உதவுவதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

நிதி நெருக்கடி காரணமாக வளங்களை அணுகுவது தடைப்பட்டுள்ளது – 4 ஆவது ஆசிய பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, April 24th, 2022
எதிர்வரும் மூன்று வருடங்களில் அனைவருக்கும் சுத்தமான நீர், சுகாதாரம் மற்றும் நீர் தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் தேசிய இலக்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை அதிகரிப்பு – நிதியமைச்சரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் நாடாளுமன்றில் – ஹர்ஷ எம்.பிக்கு பிரதமர் மஹிந்த பதில்!

Saturday, April 23rd, 2022
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் நிதியமைச்சரினால் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அனுமதி விரைவாக சபையில் சமர்ப்பிக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]