Monthly Archives: April 2022

ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கின்றார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!

Wednesday, April 27th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று புதன்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அனைத்துக் கட்சிகளினதும் பங்களிப்புடன் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் – எதிர்வரும் 29 ஆம் திகதி விசேட கூட்டத்திற்கும் ஜனாதிபதி அழைப்பு!

Wednesday, April 27th, 2022
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் பங்கேற்புடன், அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான தமது இணக்கத்தை, அனைத்துக் கட்சிகளின்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியால் அங்கீகாரமளிக்கப்பட்ட வங்கியொன்றில் குறைந்தது 100,000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான வதிவிட விசா!

Tuesday, April 26th, 2022
இலங்கை மத்திய வங்கியால் அங்கீகாரமளிக்கப்பட்ட வணிக வங்கியொன்றில் குறைந்தது 100,000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான வதிவிட விசா வழங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

மின்சார கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி – அங்கீகாரம் வழங்கினாலும் கட்டணம் அதிகரிக்கப்படாது – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, April 26th, 2022
மின்சாரக் கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த... [ மேலும் படிக்க ]

எந்த நேரத்திலும் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துக்காட்டத் தயார் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!

Tuesday, April 26th, 2022
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை எந்த நேரத்திலும் நிரூபித்து காட்ட தயாராக இருப்பதாகவும் பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இன்னும்... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து ஆராய்வு – அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Tuesday, April 26th, 2022
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை பெற்ற... [ மேலும் படிக்க ]

மூன்றாம் உலகப்போர் தொடர்பில் ரஷ்யா எச்சரிக்கை – ஐக்கிய நாடுகளின் செயலாளர் ரஷ்ய ஜனாதிபதியை சந்திப்பு!

Tuesday, April 26th, 2022
ஐக்கிய நாடுகளின் செயலாளர் என்டனியோ குட்டரஸ் இன்று ரஸ்ஷாவின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை சந்திக்கவுள்ளார். எனினும் இந்த சந்திப்பின் எதிர்பார்ப்புக்கள் குறைவாகவே இருப்பதாக... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு புதிய கடனை வழங்க தயார் – சீனா அறிவிப்பு!

Tuesday, April 26th, 2022
சீனாவை பொறுத்தவரை அந்த நாடு, கடன் மறுசீரமைப்பை விரும்புவதில்லை எனினும் தற்போதுள்ள கடன்களை தீர்ப்பதற்கு மற்றுமொரு கடனை வழங்கத் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

நெருக்கடிக்கு முறையான தீர்வுகளை வகுக்க பொதுமக்களின் கருத்துக்களை நாடும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Tuesday, April 26th, 2022
தற்போதைய நெருக்கடிக்கு முறையான தீர்வுகளை வகுக்க, 12 விடயதானங்களுக்கு கீழான மக்களை அழைக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தயாராகி வருகிறது. இதன்படி, குறுகிய கால, நடுத்தர கால மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கை நெருக்கடியில் இருந்து மீள இறுக்கமான நாணய கொள்கை, வரி அதிகரிப்பு நெகிழ்வுடனான நாணயமாற்று அவசியம் – சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசுபிக் பிராந்திய பதில் பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, April 26th, 2022
இலங்கை நெருக்கடியில் இருந்து மீள இறுக்கமான நாணய கொள்கை, வரி அதிகரிப்பு மற்றும் நெகிழ்வுடனான நாணயமாற்று அவசியம் என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய - பசுபிக் பிராந்திய பதில் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]