Monthly Archives: April 2022

நாட்டின் நிதி நெருக்கடிக்கு அரசு மட்டுமே பொறுப்பல்ல – நாடாளுமன்றம் மூலமே தீர்வு காண்பது அவசியம் – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Thursday, April 7th, 2022
நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடிக்கு அரசாங்கம் தனியே பொறுப்புக் கூற முடியாது. நாடாளுமன்றத்தினூடாக அதற்கு தீர்வு பெற்றுக் கொள்வது அவசியமென நிதியமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பா... [ மேலும் படிக்க ]

மக்களின் ஏமாற்றம் நியாயமானது – நாடாளுமன்றுக்கு வெளியில் சென்று அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது – அலி சப்ரி திட்டவட்டம்!

Thursday, April 7th, 2022
மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையை தாம் புரிந்துகொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் ஏமாற்றம்... [ மேலும் படிக்க ]

புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடல் – சில தினங்களுக்குள் நடைபெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட தெரிவிப்பு!

Thursday, April 7th, 2022
புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதே நெருக்கடிக்கு தீர்வு – கடன் நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் ஆராய்வதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸவால் ஆலோசனைக் குழுவொன்றும் நியமனம்!

Thursday, April 7th, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதே ஒரே தீர்வு என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]

நீரை சிக்கனமாக பயன்படுத்தவும் – கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு!

Wednesday, April 6th, 2022
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை  கேட்டுக்கொண்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு காலத்தில் அவதானமாக இருங்கள் – பொரோனா தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Wednesday, April 6th, 2022
கடந்த வருடம் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருந்தது.  இதன் காரணமாக இம்முறை புத்தாண்டு காலத்தில் அனைத்து மக்களும்... [ மேலும் படிக்க ]

மருந்து இறக்குமதிக்காக 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவி வழங்குகிறது உலக சுகாதார ஸ்தாபனம்!

Wednesday, April 6th, 2022
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணங்கியுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த உதவியை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி பதவி விலக மாட்டார் – மீண்டும் தெரிவித்தார் ஜோன்சன் பெர்ணான்டோ!

Wednesday, April 6th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக மாட்டார் என அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றிய போதே அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோ இந்த... [ மேலும் படிக்க ]

தேவையற்ற வன்முறைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும் – பாதுகாப்பு செயலாளர் பொதுமக்களிடம் வலியுறுத்து!

Wednesday, April 6th, 2022
நாடளாவிய ரீதியில் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் தேவையற்ற வன்முறைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

அரசிடமே பெரும்பான்மை உள்ளது – இல்லையென நிரூபித்தால் நாடாளுமன்றம் கலைப்பு – எதிரணியின் யோசனைப்படி தேர்தலுக்கு செல்லவும் அரசு தயாரென அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு!

Wednesday, April 6th, 2022
அரசாங்கத்திடமே பெரும்பான்மை உள்ளது. அவ்வாறு பெரும்பான்மை இல்லையென்பதை நிரூபித்தால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனையை நிறைவேற்றி தேர்தலுக்கு செல்ல முடியுமென சபை முதல்வரும்... [ மேலும் படிக்க ]