ஜனாதிபதி பதவி விலக மாட்டார் – மீண்டும் தெரிவித்தார் ஜோன்சன் பெர்ணான்டோ!
Wednesday, April 6th, 2022ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக மாட்டார் என அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றிய போதே அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசாங்கம் அனைத்திற்கும் முகங்கொடுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளா
000
Related posts:
நீதிபதியின் முறைப்பாடு குறித்து பிரதம நீதியரசருடன் பேச்சு!
யாழ்ப்பாணத்து இளம் பெண் கொழும்பில் சடலமாக மீட்பு!
பின்தங்கிய பிரதேசமாக எமது பிரதேசத்தை கூறுவதற்கு இனியும் நாம் இடமளிக்க முடியாது – ஈ.பி.டி.பியின் வேலண...
|
|