Monthly Archives: April 2022

பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு நாளாந்தம் 1613 மில்லியன் நட்டம் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, April 19th, 2022
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் நாடாளுமன்றில் இன்று கருத்துரைத்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு நாளாந்தம் பாரிய நட்டம்... [ மேலும் படிக்க ]

இலங்கையுடன் இணைந்து பணியாற்ற தயர் – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

Tuesday, April 19th, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம், இலங்கையுடன் இணைந்து பணியாற்ற சர்வதேச நாணய நிதியம் சாதகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதியமைச்சர் அலி... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே புதிய அமைச்சரவையின் நோக்கம் – புதிய நெடுஞ்சாலைகள் அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, April 19th, 2022
"புதிய அமைச்சரவையின் நோக்கம் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும் மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதுமாகும்" என நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத்... [ மேலும் படிக்க ]

2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக இலாபத்தை பதிவு செய்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

Tuesday, April 19th, 2022
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த காலாண்டில் 1.7 மில்லியன் டொலர் லாபத்தைப் பதிவு செய்துள்ளது. கொரோனா தொற்றுநோய் பாதிப்பிலும் இவ்வளவு லாபத்தைப் பதிவு செய்திருப்பது... [ மேலும் படிக்க ]

உக்ரைனின் கிழக்கில் ரஷ்யா தனது புதிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது – – உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு!

Tuesday, April 19th, 2022
உக்ரைனின் கிழக்கில் ரஷ்யா தனது புதிய தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். "ரஷ்யப் படைகள் டான்பாஸ் போரைத் தொடங்கிவிட்டன" என்று நாங்கள் இப்போது கூறலாம்,... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பு குறித்த புரிந்துணர்வின்றிய எதிர்ப்புகள் காரணமாக நாட்டிற்கு ஏற்படும் பாதகமான விளைவு குறித்து சட்டத்தரணிகள் பிரதமருக்கு விளக்கம்!

Tuesday, April 19th, 2022
அரசாங்கத்திற்கு ஆதரவான சட்டத்தரணிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றையதினம் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது நாட்டில்... [ மேலும் படிக்க ]

மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதை இலக்காக கொண்டு கடற்றொழில் அமைச்சு தொடர்ந்தும் பயணிக்கும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, April 19th, 2022
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வினை காணும் வகையில் கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் தொடரும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எமது மக்களின்... [ மேலும் படிக்க ]

தற்போதைய நெருக்கடியை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை வழங்குவதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, April 19th, 2022
சமூகத்தின் மிகவும் சுறுசுறுப்பான பகுதியினரான இளைஞர்கள் தங்கள் அழுத்தத்தை அவர்களுக்கே உரிய வழியில் வெளியிடுவதில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை என ஜனாதிபதி கோட்டபய... [ மேலும் படிக்க ]

இரசாயன உரம் நிறுத்தப்பட்டமை தவறு – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, April 19th, 2022
இலங்கை மிகவும் முன்னதாகவே சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்க வேண்டும் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சரவை நியமனத்தின் பின்னர் நிகழ்த்திய... [ மேலும் படிக்க ]

புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டு வருவது குறித்து அவதானம்!

Tuesday, April 19th, 2022
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்கும் வகையிலான புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டு வருவது குறித்து இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம்... [ மேலும் படிக்க ]