Monthly Archives: March 2022

டொலர் செலுத்தப்பட்டதையடுத்து கப்பலிலிருந்து டீசல் இறக்கும் பணி ஆரம்பம் – இன்றுமுதல் நிலைமை சீராகும் என துறைசார் அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, March 3rd, 2022
கொழும்பு துறைமுகத்தில் 37,300 மெட்ரிக் தொன் டீசலுடன் தரித்து நிற்கும் சிங்கப்பூர் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பலிலிருந்து டீசல் இறக்கும் பணி நேற்றையதினம் ஆரம்பமானது. சிங்கப்பூர்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் பிரதமரால் நியமனம்!

Thursday, March 3rd, 2022
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவராக யாழ்மாவட்ட... [ மேலும் படிக்க ]

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 2 வாரங்களில் வெளியாகும் – கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவிப்பு!

Wednesday, March 2nd, 2022
5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 2 வாரங்களில் வெளியாகும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். வழமையாக வருடத்தின் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் 5 ஆம் தர... [ மேலும் படிக்க ]

பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் வலியுறுத்து!

Wednesday, March 2nd, 2022
ரஷ்யா – உக்ரைன் இடையிலான யுத்த நிலைமைக்கு மத்தியில் பெலாரஸில் உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  இன்று (02)... [ மேலும் படிக்க ]

வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள் இடைநிறுத்தம்!

Wednesday, March 2nd, 2022
வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள்  நாளை வியாழக்கிழமை இடைநிறுத்தப்படும் என  யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய... [ மேலும் படிக்க ]

யுக்ரைன் – கார்கிவ் பொலிஸ் திணைக்கள கட்டடம் மீது ரஸ்யா தாக்குதல்!

Wednesday, March 2nd, 2022
யுக்ரைன் காவல்துறை திணைக்கள கட்டடம் மீது ரஷ்ய படைகள் அதிபயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஏழாவது நாளாக தொடரும் யுக்ரைன் - ரஷ்ய போரில்... [ மேலும் படிக்க ]

உத்தேச மிகைவரி சட்டமூலத்தில் இருந்து, 13 நிதியங்கள் அகற்றப்பட்டுள்ளது – சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு தெரிவிப்பு!

Wednesday, March 2nd, 2022
உத்தேச மிகைவரி சட்டமூலத்தில் இருந்து, 13 நிதியங்கள் அகற்றப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளார். ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம்... [ மேலும் படிக்க ]

எல்லை மீறி செல்லும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகளை கண்டித்து அனைத்து பிரதேச சபையினதும் ஒத்துழைப்புடன் போராட்டம் நடத்த நடவடிக்கை – வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவிப்பு!

Wednesday, March 2nd, 2022
பிரதேச அபிவிருத்திகளின் போது யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகள் எல்லை மீறி செல்வதை தடுப்பதற்கும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்து கொடுப்பதற்குமாக யாழ்... [ மேலும் படிக்க ]

நாட்டில் காணப்படும் நடைமுறை பிரச்சினைகளுக்கு இரு மாதத்திற்குள் தீர்வு – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Wednesday, March 2nd, 2022
நாட்டின் நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக் இன்னும் இருமாத காலத்திற்குள் தீர்வு பெற்றுக்கொள்ள முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

கிழக்கில் நாளாந்த திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை – மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

Wednesday, March 2nd, 2022
கிழக்கு மாகாணத்தில் நாளாந்த திரவ பால் உற்பத்தியை 100,000 லீற்றராக அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்... [ மேலும் படிக்க ]