டொலர் செலுத்தப்பட்டதையடுத்து கப்பலிலிருந்து டீசல் இறக்கும் பணி ஆரம்பம் – இன்றுமுதல் நிலைமை சீராகும் என துறைசார் அமைச்சர் தெரிவிப்பு!
Thursday, March 3rd, 2022
கொழும்பு துறைமுகத்தில்
37,300 மெட்ரிக் தொன் டீசலுடன் தரித்து நிற்கும் சிங்கப்பூர் நிறுவனத்துக்குச் சொந்தமான
கப்பலிலிருந்து டீசல் இறக்கும் பணி நேற்றையதினம் ஆரம்பமானது.
சிங்கப்பூர்... [ மேலும் படிக்க ]

