Monthly Archives: March 2022

உடைந்து விபத்துக்குள்ளான பாலத்தை புதுப்பிக்குமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்பு!

Saturday, March 5th, 2022
மாத்தறையில் கடற்கரை பூங்காவை அண்மித்துள்ள பாலம் உடைந்து விபத்துக்குள்ளானமையை தொடர்ந்து புதிய பாலமொன்றை அமைக்குமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து திட்டமிடப்பட்ட மின்தடை குறைக்கப்படலாம் – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, March 5th, 2022
எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து இன்று திட்டமிடப்பட்ட மின்தடை அமுலாகாது அல்லது குறைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், ஜனக... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கான பிரதமரின் பிரதிநிதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆலோசனை!

Friday, March 4th, 2022
யாழ் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கீத்நாத் காசிலிங்கம் இன்று யாழ் மாவட்டத்தின் மூத்த... [ மேலும் படிக்க ]

30,000 மெட்ரிக் தொன் உலை எண்ணெய் அடங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையும் – புதிய வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிப்பு!

Friday, March 4th, 2022
30,000 மெட்ரிக் டன் உலை எண்ணெய் (Furnace Oil) அடங்கிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த உலை எண்ணெய் அனைத்தும் மின் உற்பத்திக்கு... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதல்: பள்ளிவாசலில் இருந்த 30 பேர் பலி – 50 க்கும் அதிகமானோர் காயம்!

Friday, March 4th, 2022
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடித்ததில் குறைந்தது 30 பேர்... [ மேலும் படிக்க ]

இன்றும் இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலையில் சதியப்பிரமாணம்!

Friday, March 4th, 2022
இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சர் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். தனது பதவியை... [ மேலும் படிக்க ]

ராகம மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிக்கை!

Friday, March 4th, 2022
ராகம மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப் பட்டுள்ளது. இக்குழு சம்பவத்தை... [ மேலும் படிக்க ]

எரிபொருள் சீராக கிடைத்தால் மின் துண்டிப்பு ஏற்படாது – இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Friday, March 4th, 2022
மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சீராக விநியோகித்தால் மின்விநியோகத்தை துண்டிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டிய தேவை கிடையாது என இலங்கை... [ மேலும் படிக்க ]

சாதாரண தரத்தில் தேர்ச்சி பெறத் தவறியவர்களுக்கு தொழில் வாய்ப்பு – தொழில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு!

Friday, March 4th, 2022
2020 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக, உயர்தரத்திற்கு தகுதி பெற தவறிய மாணவர்களை, தொழில் பயிற்சிகளில் ஈடுபடுத்தி தொழிலில் ஈடுபடுத்துவதற்கான... [ மேலும் படிக்க ]

நாட்டிலும் நிலவிய எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு நேற்றுமுதல் முற்றுப்புள்ளி – வலு சக்தி அமைச்சு அறிவிப்பு!

Friday, March 4th, 2022
நாட்டில் நிலவிய எரிபொருள் தட்டுப்பாடு நேற்றுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்றையதினம் நாடு முழுவதுமுள்ள அனைத்து எரிபொருள்... [ மேலும் படிக்க ]