Monthly Archives: March 2022

நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Sunday, March 6th, 2022
இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டிற்குத் தேவையான எரிபொருள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நெருக்கடிக்கு இன்னும் சில நாள்களில் தீர்வு – அமைச்சர் காமினி லொகுகே உறுதியளிப்பு!

Sunday, March 6th, 2022
நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் மற்றும் பெற்றோல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆகவே எரிபொருள் நெருக்கடி இன்னும் சில... [ மேலும் படிக்க ]

இருதரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் புரிந்துணர்வையும் நட்புறவையும் ஏற்படுத்துவதாக கச்சதீவு செல்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, March 6th, 2022
ஐநா அமர்வுகளில் காலத்திற்கு காலம் அறிக்கைகள் வருவதுண்டு எனினும் இங்கு எவ்வாறான நடவடிக்கைகள் உள்ளது என்பதிலேயே கூடுதல் கவனம் வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நாட்டையும் வருங்கால சந்ததியினரையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, March 6th, 2022
எதிர்கால தலைமுறையை அழிக்கும் வகையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாரம்மல பிரதேச சபையின் புதிய கட்டடத்தை திறந்து... [ மேலும் படிக்க ]

கற்பிட்டி நாரா நிறுவனத்தின் ஆராய்ச்சி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!

Sunday, March 6th, 2022
கற்பிட்டியில் அமைந்துள்ள நாரா நிறுவனத்தின் ஆராய்ச்சி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம் ஒன்றினை இன்று மேற்கொண்டார். நாரா எனப்படும் தேசிய நீரியல் வள... [ மேலும் படிக்க ]

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு என்று எதுவும் கிடையாது – தவறாக வழிநடத்தும் தரப்பினரது அறிக்கையால்தான் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது என பிரதமர் சுட்டிக்காட்டு!

Sunday, March 6th, 2022
எரிபொருள் நெருக்கடி எதுவுமில்லை - மக்களை தவறாக வழிநடத்தும் அறிக்கைகளே பதற்றத்தை ஏற்படுத்தின என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

சுதந்திரக் கிண்ணத்தை உதைபந்தாட்டத் தொடர் – மகுடம் சூடியது வடக்கு மாகாண அணி!

Sunday, March 6th, 2022
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய மாகாணங்ளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் துரையப்பா... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் பாடசாலைகள் மீள் ஆரம்பம் – மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் விதம் தொடர்பான கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

Saturday, March 5th, 2022
நாளைமறுதினம் 07 ஆம் திகதிமுதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மீண்டும் மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது அதன்படி, 20... [ மேலும் படிக்க ]

வடமாராட்சி – தென்மாராட்சி பிரதேச உள்ளூராட்சி மன்றங்களில் ஈ.பி.டி.பியை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Saturday, March 5th, 2022
வடமாராட்சி மற்றும் தென்மாராட்சி உள்ளூராட்சி மன்றங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களுக்கும், கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

உக்ரனில் இருந்து வெளியேற இலங்கை மாணவர்களுக்கு சிறப்பு வீசா – வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!

Saturday, March 5th, 2022
ரஷ்ய - உக்ரேன் மோதலால் தற்காலிகமாக நாடு திரும்ப விரும்பும் மாணவர்கள் மொஸ்கோ வழியாக இலங்கைக்கு பயணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு... [ மேலும் படிக்க ]