கற்பிட்டி நாரா நிறுவனத்தின் ஆராய்ச்சி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!
Sunday, March 6th, 2022
கற்பிட்டியில் அமைந்துள்ள நாரா நிறுவனத்தின் ஆராய்ச்சி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம் ஒன்றினை இன்று மேற்கொண்டார்.
நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தின் குறித்த ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள கொடுவா மீன் மற்றும் கடலட்டை குஞ்சு உற்பத்தி போன்ற பிரிவுகளை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த ஆராய்ச்சி நிலையத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறன் மிக்கதாக மாற்றுவது தொடர்பாகவும் ஆராய்ந்தார்.
000
Related posts:
யாழ். பல்கலைக்கழகம் எமது மக்களுக்கு கிடைத்த அரியபொக்கிஷம் - டக்ளஸ் தேவானந்தா!
ஊழல் மோசடிகளை விசாரிக்க அமைக்கப்பட்ட குழு, வட மாகாண முதலமைச்சருக்கு கீழான அமைச்சுக்களையும் விசாரிக்...
மக்களின் வேதனையில் சில ஊடகங்கள் இலாபம் ஈட்டின - டக்ளஸ் தேவானந்தா!
|
|
|
‘தங்கப் பாதை’ திட்டமானது வடக்கு கிழக்கு மாகாணங்களில் எந்தளவிற்கு முன்னெடுக்கப்படவுள்ளது? – நாடாளுமன்...
வட்டுவாகல் கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு - கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!
கிளிநொச்சி மாவட்டத்துக்கு வரவு செலவுத்திட்ட நிதியில் ஒதுக்கப்பட்டுள்ள 545 மில்லியன் நிதியை வெளிப்படை...


