Monthly Archives: March 2022

எரிபொருள், மின்சார பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே நம்பிக்கை!

Thursday, March 10th, 2022
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலைகளில் தற்போது 20,000 தொன் எண்ணெய் இருப்பதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.. அத்துடன் ஒவ்வொரு நகரத்திலும் உள்ள... [ மேலும் படிக்க ]

பொய் கூறி ஆட்சியை கைப்பற்ற முற்பட்டால் எதிர்க்கட்சி நிலையையும் இழக்க நேரிடும் – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Thursday, March 10th, 2022
பொய்களை கூறி 2015 இல் ஆட்சியைக் கைப்பற்றிய எதிர்க்கட்சியினர் தற்போது மீண்டும் பொய்களைக் கூறி ஆட்சியை கைப்பற்ற முனைந்தால், இருக்கின்ற எதிர்க்கட்சியையும் இழக்க நேரிடுமென இராஜாங்க... [ மேலும் படிக்க ]

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம்: நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களின் தரவுகள் பாதுகாக்கப்படும் – நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, March 10th, 2022
தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களின் தரவுகள் பாதுகாக்கப்படுவதாக நீதியமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த சட்டம்... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுக்கு இடையில் இன்றும் உயர்மட்ட பேச்சு!

Thursday, March 10th, 2022
உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுக்கு இடையில் தமது நாட்டில் நடைபெறும் பேச்சுவார்த்தை நிரந்தர யுத்த நிறுத்தத்திற்கான கதவை திறக்கும் என துருக்கி அதிபர் நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய விசா நடைமுறை – சுற்றுலா அமைச்சகத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, March 10th, 2022
வெளிநாட்டில் இருந்து வரும் சுற்று பயணிகளை ஈர்க்க புதிய விசா நடைமுறைக்கான அறிவிப்பை சுற்றுலா அமைச்சகத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிடவுள்ளது. இதன்படி,... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் மின்வெட்டு – நேர அட்டவணைக்கு அனுமதியளித்தது அறிவித்தது இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!

Thursday, March 10th, 2022
இன்றைய தினமும்(10) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது. இதற்கிணங்க, P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய பிரிவுகளில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட உள்ளூர் உற்பத்தி நிலையங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம்!

Thursday, March 10th, 2022
பரந்தனில் அமைந்துள்ள கரைச்சி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பாண் உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டார். இதன்போது, பாண்... [ மேலும் படிக்க ]

யாழ்.மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் யுவதி கைது!

Thursday, March 10th, 2022
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் வாடகை அறையில் தங்கி இருந்த யுவதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 23ஆம் திகதி சர்வக்கட்சி மாநாடு!

Thursday, March 10th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் சர்வக்கட்சி மாநாடு நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 23 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு குறித்த மாநாடு இடம்பெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வந்தடைந்தார்!

Thursday, March 10th, 2022
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா (Masatsugu Asakawa) இன்றையதினம் இலங்கை வந்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர்... [ மேலும் படிக்க ]