Monthly Archives: March 2022

ஐநாவின் சவால்களுக்கு இலங்கை வெற்றிகரமாக முகங்கொடுத்தது – வெளிவிவகார செயலர் தெரிவிப்பு!

Wednesday, March 16th, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடருக்கு இலங்கை வெற்றிகரமாக முகங்கொடுத்ததாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே... [ மேலும் படிக்க ]

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்குமாறு அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் கோரிக்கை!

Wednesday, March 16th, 2022
அரிசிக்காக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்துவரும் சில வாரங்களில், ஒரு கிலோகிராம் அரிசியின் விலை, 200 ரூபா என்ற எல்லையைக் கடக்கும் என சிறு... [ மேலும் படிக்க ]

உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி!

Wednesday, March 16th, 2022
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை, இன்று மேலும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, 98 அமெரிக்க டொலராக... [ மேலும் படிக்க ]

பேருந்து சேவைகளை மட்டுப்படுத்தும் இலங்கை போக்குவரத்து சபை!

Wednesday, March 16th, 2022
கிராமப்புற வீதிகளில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கு தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும்... [ மேலும் படிக்க ]

பாரம்பரிய விவசாய நாடான இலங்கை அதில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதே எனது இலக்கு – நாட்டு மக்களுக்கும் ஜனாதிபதி இன்று விசேட உரை!

Wednesday, March 16th, 2022
பாரம்பரிய விவசாய நாடான இலங்கையை, அதில் தன்னிறைவு அடையச்செய்து, விவசாயிகளைப் பலப்படுத்துவதே தமது நோக்கம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறுபோகத்துக்கான சேதனப்... [ மேலும் படிக்க ]

நிதியமைச்சருக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வை காண ஒத்துழைப்பு வழங்கவேண்டும் – பிரதமர் !

Wednesday, March 16th, 2022
எந்த சூழ்நிலையிலும் பசில் ராஜபக்ச அமைச்சரவையிலிருந்து நீக்கப்படமாட்டார் என பிரதமர் ஐலண்ட் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார். சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள் இருவர்... [ மேலும் படிக்க ]

வடக்கு தமிழ் மக்களை இந்தியா மறந்து விடவில்லை என்பதன் எடுத்துக்காட்டே இந்த மனிதாபிமான உதவிகள் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, March 16th, 2022
வடக்கு மாகாண தமிழ் மக்களை இந்தியா மறந்து விடவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் முதல்கட்ட மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக தெரிவித்த இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் ராகேஸ்... [ மேலும் படிக்க ]

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியா பயணமானார் – ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும் எனவும் எதிர்பார்ப்பு!

Tuesday, March 15th, 2022
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று பிற்பகல் இந்திய தலைநகர் டெல்லி நோக்கிப் பயணமானார். நிதி அமைச்சரின் இந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில், திறைசேரி செயலாளர்... [ மேலும் படிக்க ]

கிராஞ்சி பகுதி கடற்றொழில் சார் மக்களுக்கு நிலைபேறான வாழ்வாதாரத்தை உருவாக்க அமைச்சர் டக்ளஸ் தீவிர நடடிக்கை!

Tuesday, March 15th, 2022
கிளிநொச்சி, கிராஞ்சி கிராமத்தில் வாழ்ந்துவருகின்ற கடற்றொழில் சார் மக்களுக்கு நிலைபேறான வாழ்வாதாரத்தினை உருவாக்கும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

மூன்று இலட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்பு – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் கட்டாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவும் ஏற்பாடு!

Tuesday, March 15th, 2022
இந்த வருடத்தில் வெளிநாட்டு வேலைவாய்புகளுக்காக மூன்று இலட்சம் இலங்கையர்களை அனுப்ப அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்கமைவாக டோஹா கட்டாரில் தொழில் வாய்ப்புக்காக கூடுதலான... [ மேலும் படிக்க ]