கிராஞ்சி பகுதி கடற்றொழில் சார் மக்களுக்கு நிலைபேறான வாழ்வாதாரத்தை உருவாக்க அமைச்சர் டக்ளஸ் தீவிர நடடிக்கை!
Tuesday, March 15th, 2022
கிளிநொச்சி, கிராஞ்சி கிராமத்தில் வாழ்ந்துவருகின்ற கடற்றொழில் சார் மக்களுக்கு நிலைபேறான வாழ்வாதாரத்தினை உருவாக்கும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இன்றையதினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிராஞ்சி கிராமத்தில் கடலட்டை பண்ணை அமைத்தல் உட்பட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பிரதேச மக்களுடன் கலந்துரைடலொன்றை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் கறித்த செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வதற்காகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிராஞ்சி கிராமத்திற்கான விஜயத்தினை இன்று மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யுத்த அழிவிலிருந்து மீண்ட மக்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துவேன் - முல்லை. மக்களிடம் டக்ளஸ் தேவா...
தனியார் பேருந்து போக்குவரத்து சேவை தொடர்பில் அரசு கொண்டிருக்கும் மாற்றாந்தாய் மனப்பான்மை நிலை மாறவேண...
யாழ் மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டறவு சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன...
|
|
|
தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டு எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவோம் – மேதின செய்தியில் செயலாளர் நாயகம் ட...
அக்கறையும் ஆற்றலும் இல்லாதவர்களின் கரங்களில் அதிகாரங்கள் சிக்கியமையே இன்றைய நிலைக்கு காரணம் - அமைச்ச...
அரசாங்கத்தின் பாகுபாடற்ற அபிவிருத்திகளின் அ;டயாளங்களில் ஒன்றுதான் அக்கராயன் ஆற்றுப் பிரதேசத்தின் அபி...


