கிராஞ்சி பகுதி கடற்றொழில் சார் மக்களுக்கு நிலைபேறான வாழ்வாதாரத்தை உருவாக்க அமைச்சர் டக்ளஸ் தீவிர நடடிக்கை!

Tuesday, March 15th, 2022

கிளிநொச்சி, கிராஞ்சி கிராமத்தில் வாழ்ந்துவருகின்ற கடற்றொழில் சார் மக்களுக்கு நிலைபேறான வாழ்வாதாரத்தினை உருவாக்கும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இன்றையதினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிராஞ்சி கிராமத்தில் கடலட்டை பண்ணை அமைத்தல் உட்பட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பிரதேச மக்களுடன் கலந்துரைடலொன்றை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் கறித்த செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வதற்காகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிராஞ்சி கிராமத்திற்கான விஜயத்தினை இன்று மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
இந்தியக் கடலோரக் காவற்படையினரால் தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு – பாதிக்கப்பட்டோர் அமைச்சர் டக்ளஸ் ...
கடற்றொழில் துறைமுகங்களின் கட்டிடத் தொகுதிகளில் சூரிய மின்கலம் - தனியார் முதலீட்டாளர்களுடன் அமைச்சர் ...