Monthly Archives: March 2022

ஜி.எல்.பீரிஸின் அமைச்சு பதவியில் மாற்றம் – வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி!

Tuesday, March 22nd, 2022
வெளிநாட்டு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்... [ மேலும் படிக்க ]

வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு வீட்டுத்திட்ட முறை – பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, March 22nd, 2022
காணி மற்றும் வீடுகள் இன்மையால் குறைந்த வசதிகளுடன் வாழ்கின்ற வாடகைக் குடியிருப்பாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் உறுதிப்பத்திர வாடகை வீடு எனும் பெயரில்... [ மேலும் படிக்க ]

சீனாவில் 113 பயணிகளுடன் வானில் பறந்து கொண்டிருந்த போயிங் ரக விமானம் மலைப் பகுதியில் விழுந்து விபத்து !

Monday, March 21st, 2022
சீனாவில் 113 பயணிகளுடன் வானில் பறந்து கொண்டிருந்த போயிங் ரக விமானம் மலைப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்தின் உஸோ... [ மேலும் படிக்க ]

அடிக்கடி பெய்துவரும் மழையையடுத்து மீண்டும் டெங்கு தொற்றதிகம் – தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு எச்சரிக்கை!

Monday, March 21st, 2022
நாடு முழுவதிலும் அடிக்கடி பெய்துவரும் மழையை தொடர்ந்து, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் குறித்து பொதுமக்கள் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு... [ மேலும் படிக்க ]

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவில்லை – லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!

Monday, March 21st, 2022
எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து நிறுவனம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பல... [ மேலும் படிக்க ]

இலங்கை சாரணர் இயக்கத்தின் 105 ஆவது ஆண்டு விழா கொடி தினத்தின் முதல் கொடி கௌரவ பிரதமருக்கு அணிவிக்கப்பட்டது!

Monday, March 21st, 2022
இலங்கை சாரணர் இயக்கத்தின் 105வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட கொடி தினத்தின் முதலாவது கொடி இலங்கை சாரணர் இயக்கத்தின் உதவி தலைமை ஆணையாளர் நிர்மலி வில்லியம் அவர்களினால்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் முதன்முறையாகப் புதிய தொழில்நுட்பத்துடன் துறைமுக பிரவேச வீதிக் கட்டுமானம் – 2023 ஆம் ஆண்டுக்குள் பூர்த்தியாகும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவிப்பு!

Monday, March 21st, 2022
இங்குருகடை சந்தியில் இருந்து காலிமுகத்திடல் துறைமுக நகரம் வரையான கோபுரங்களின் மேல் நிர்மாணிக்கப்படும் துறைமுக பிரவேச வீதியை 2023 ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்து மக்களிடம் கையளிக்க... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் 144 ஆவது அமர்வில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான இலங்கைக் குழுவினர் பங்கேற்பு!

Monday, March 21st, 2022
சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் 144 ஆவது அமர்வு இந்தோனோஷியாவின் பாலியில் இடம்பெற்று வருகின்றது. குறித்த அமர்வானது நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், எதிர்வரும் 24 ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

இந்தியா நிதியுதவி – நவம்பர்முதல் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை – அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இன்று சமர்ப்பிக்கபு என தொழில்நுட்ப அமைச்சு தெரிவிப்பு!

Monday, March 21st, 2022
இந்தியாவின் நிதியுதவியுடன் நாட்டில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என தொழில்நுட்ப... [ மேலும் படிக்க ]

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை – இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவிப்பு!

Monday, March 21st, 2022
இறக்குமதி செய்யப்படும் பால் மா உற்பத்திகள் அதிகரித்த போதிலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராஜாங்க... [ மேலும் படிக்க ]