கடற்றொழில்சார் மக்களின் வாழ்வியலை பாதுகாத்து வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு – பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்த்துவைப்பதற்கும் நடவக்கை என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Sunday, February 27th, 2022
கொழும்பு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தொடர்பாக ஆராயும் நோக்கில் கொழும்பு மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]