Monthly Archives: February 2022

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கும் வாய்ப்பு – அமெரிக்கா செல்லும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச!

Sunday, February 27th, 2022
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் ஏப்ரல் மாதம் அமெரிக்க நோக்கி புறப்பட்டுச் செல்ல உள்ளதாக... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Sunday, February 27th, 2022
அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நிராகரித்துள்ளார். எம்பிலிபிட்டிய பகுதியில் இடம்பெற்ற காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில்... [ மேலும் படிக்க ]

ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது முழு இலங்கையும் சமமாக அபிவிருத்தியடையும் யுகம் இதற்கு முன்னர் காணப்படவில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Sunday, February 27th, 2022
ஒரு பிரதேசத்திற்கோ மாகாணத்திற்கோ மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது முழு இலங்கையும் சமமாக அபிவிருத்தியடையும் இவ்வாறானதொரு யுகம் இதற்கு முன்னர் காணப்படவில்லை என பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

ஏற்படவிருந்த பெரும் அழிவை கொரோனா தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்த முடிந்தது – உலகின் பல தலைவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, February 27th, 2022
நாட்டுக்குள் ஏற்படவிருந்த பெரும் அழிவு நிலைமையை, கொரோனா தடுப்பூசி வேலைத்திட்டத்தின் மூலமே கட்டுப்படுத்த முடிந்ததென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

டொலர் நெருக்கடிக்கு நாங்கள் காரணமில்லை – மக்களிற்கு ஜனநாயகத்தை உறுதி செய்யும் விதத்திலேயே ஆட்சிசெய்கின்றோம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, February 27th, 2022
மக்களிற்கு சுதந்திரத்தை உறுதிசெய்யும் விதத்தில் அரசாங்கம் நாட்டை ஆள்கின்ற போதிலும் அந்த சுதந்திரம் பலரால் தவறாக பயன்படுத்தப்படுகின்றது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையை மீள செயற்படவைக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை !

Saturday, February 26th, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்கக் கூடிய வகையில் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையை மீள செயற்படவைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச... [ மேலும் படிக்க ]

இணையத்தள பாவனையாளர்களுக்கான எச்சரிக்கை – சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன எச்சரிக்கை!

Saturday, February 26th, 2022
இணையம் ஊடாக இடம்பெறும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளது. தற்போது கணினி குற்ற விசாரணை பிரிவுக்கு நாளாந்தம் 15 முதல் 20 முறைப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் – போரினால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது – இலங்கை வெளியுறவுச் செயலாளர் தெரிவிப்பு!

Saturday, February 26th, 2022
உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடர்பான தரவுகளை இலங்கை தற்போது ஆராய்ந்து வருவதாகவும் எந்தவொரு நாட்டின் சார்பாகவும் கருத்து தெரிவிக்க முடியாது எனவும் வெளிவிவகார செயலாளர்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மூன்று தள கட்டடத் தொகுதி திறந்துவைப்பு!

Saturday, February 26th, 2022
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எம்.ஜே.எப் அறக்கட்டளை நிதியம் மற்றும் இயன் மற்றும் பர்பராகரன் நிதியத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று தள பெண் நோயாளர்... [ மேலும் படிக்க ]

குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் மின் வெட்டு ஏற்பட்டால் முறைப்பாடு செய்யவும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொது மக்களுக்கு அறிவுறுத்து!

Saturday, February 26th, 2022
நிர்ணயிக்கப்பட்ட காலவரையறைக்கு அப்பால் திட்டமிடப்பட்ட மின்வெட்டு நீடித்தால், உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொது மக்களுக்கு... [ மேலும் படிக்க ]