Monthly Archives: February 2022

துபாய் எக்ஸ்போ கண்காட்சியின் சஃபாயர் தினம் குறித்து பிரதமருக்கு விளக்கம்!

Wednesday, February 23rd, 2022
துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள சஃபாயர் தினம் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கத்தின் பிரதிநிதிகள் அலரி மாளிகையில்... [ மேலும் படிக்க ]

தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானம் இல்லை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Wednesday, February 23rd, 2022
தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மின்சாரம் மற்றும் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக... [ மேலும் படிக்க ]

சீராக எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுங்கள் – அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவு!

Wednesday, February 23rd, 2022
தொடர்ந்தும் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே அரச... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் வெள்ளியன்று மீண்டும் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச!

Wednesday, February 23rd, 2022
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அவருடன், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

37, 500 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பல் டொலர் செலுத்தி விடுவிக்கப்பட்டது – இரண்டு நாட்களில் டீசல் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியும் – வலுசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, February 23rd, 2022
டொலர் பற்றாக்குறை காரணமாக விடுவிக்க முடியாமல் இருந்த 37, 500 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய சிங்கப்பூர் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு... [ மேலும் படிக்க ]

முத்துராஜவெல ஈரநில பாதுகாப்புக்காக 100 மில்லியனை வழங்க சுற்றாடல் அமைச்சு தீர்மானம்!

Wednesday, February 23rd, 2022
முத்துராஜவெல ஈரநிலத்தை பாதுகாப்பதற்கு 100 மில்லியன் ரூபாவை வழங்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. 6,236 ஹெக்டேயர் பரப்பளவை கொண்டுள்ள முத்துராஜவெல ஈரநிலத்தை பாதுகாப்பதற்கான... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத் தடைச் சட்டம் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாகத் திருத்தப்பட்டு வருகிறது – வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவிப்பு!

Wednesday, February 23rd, 2022
பயங்கரவாத தடைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மிகவும் விரிவான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வெளியிடுவதற்கான ஆரம்பப் படியாகும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

வடக்கில் கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் தினேஸ் குணவர்த்தன இடையில் விசேட கலந்துரையாடல்!

Wednesday, February 23rd, 2022
வடக்கு மாகாணத்தில் கல்விச் சமூகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கல்வி... [ மேலும் படிக்க ]

200 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு சேவையில் – பேருந்து பற்றாக்குறைக்குத் தீர்வு!

Tuesday, February 22nd, 2022
பழுதடைந்த 200 பேருந்துகள் புனரமைக்கப்பட்டு இன்று (22) முற்பகல் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ  தலைமையில் ஜனாதிபதி செயலக வளாகத்தில் வைத்து சேவையில் ஈடுபடுத்தப் பட்டன. போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

ஆபிரிக்க நாடுகளில் போஷாக்கு குறைபாட்டை நிவர்த்திக்க இலங்கை யோசனை முன்மொழிவு!

Tuesday, February 22nd, 2022
தென்னாபிரிக்காவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், தென்னாபிரிக்க நாடுகளில் போஷாக்குக் குறைபாட்டுக்குத் தீர்வாக பலா மரத்தை பயிரிடுவதற்கு ஆதரவாக யுனிசெப், உணவு மற்றும் விவசாய... [ மேலும் படிக்க ]