Monthly Archives: February 2022

அறிவிப்புக்கு புறம்பாக மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை – பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு புறம்பாக நாட்டின் சில பகுதிகளில் மின்சார துண்டிப்பை மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை தயாராகவுள்ளது – அமைச்சர் ரமேஷ்பத்திரன தெரிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ்பத்திரன தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான சாட்சியங்கள் அடங்கிய சகல அத்தியாயங்களும் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைக்களுக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை  மற்றும் அது சார்ந்த சாட்சியங்கள் உள்ளடங்கிய சகல அத்தியாயங்களும்... [ மேலும் படிக்க ]

நவீனத்துவத்தை காரணம் காட்டி மனிதன் ஒருவனை பூரணமானவனாக மாற்றும் ஆற்றல் கொண்ட வாசிப்பு பழக்கத்தை கைவிட முடியாது – வாசிப்பு தினத்தில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் வலியுறுத்து!

Tuesday, February 22nd, 2022
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வேலணை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்ட வாசிப்பு மாதம் - 2021 இக்கான நிகழ்வுகள் இன்றையதினம் வேலணை முருகன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் இறுதிக்குள் அனைத்து அரச அலுவலர்களுக்கும் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
அனைத்து அரச அலுவலர்களும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முழுமையாக தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் கச்சதீவு அந்தோனியார் உற்சவத்தை நடத்த ஏற்பாடு – தலா 50 இலங்கை இந்திய பக்தர்களுக்கும் பங்குபற்ற அனுமதி – யாழ். மாவட்ட அரச அதிபர் மகேசன் அறிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
இம்முறை கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன்  நடத்த தீர்மானம்  எடுக்கப்பட்டுள்தாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

உக்ரைனில் இடம்பெற்று வரும் விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது – அரசாங்கம் அறிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
உக்ரைனில் இடம்பெற்றுவரும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சினால்... [ மேலும் படிக்க ]

சீனா இலங்கையின் உண்மையான நண்பன் – உதவிகளை வழங்குவதற்கு எந்த அரசியல் நிபந்தனையையும் முன்வைத்ததில்லை – அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
சீனா இலங்கையின் உண்மையான நண்பன் என்றே தான் கருதுவதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படலாம் – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி ரமேஷ்... [ மேலும் படிக்க ]

நாம் மத்திய வங்கியை கொள்ளையடிக்கவில்லை – எமது அரசு தான் ஊழலுக்கு எதிரான அரசு – அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஆட்சி ஒரு ஊழல் அற்ற ஆட்சி என பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். பல்வேறு சவால்களை நாம்... [ மேலும் படிக்க ]